யாழ் மாவட்ட ஒருங்கிணைப்பு குழு கூட்டம் நீண்டகாலத்தின் பின் ஏப்ரல் 2-ல் இடம்பெறவுள்ளது!

0
141

யாழ்ப்பாண மாவட்ட ஒருங்கிணைப்பு குழு கூட்டம் நீண்டகாலமாக இடம்பெறாத நிலையில் பிரதமரின் யாழ் மாவட்ட ஒருங்கிணைப்புக் குழுவின் இணைப்பாளராக நியமிக்கப்பட்டுள்ள காசிலிங்கம் கீதநாத்தின் அழுத்தத்தின் காரணமாக எதிர்வரும் ஏப்ரல் 2 ம் திகதி யாழ் மாவட்ட ஒருங்கிணைப்புக் குழு கூட்டத்தை நடாத்துவதற்கு யாழ் மாவட்ட செயலக மட்டத்தில் தீர்மானித்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது