நுவரெலியா மாவட்டத்தில் புதிய பிரதேச செயலகங்களை உருவாக்குவதற்கான வர்த்தமானி மீறப்பட்டமைக்கு எதிராக மனித உரிமைகள் ஆணைக்குழுவில் முறைப்பாடு பதிவு செய்யப்பட்டுள்ளது.
சமூக அபிவிருத்தி நிறுவகம் உள்ளிட்ட 10 சிவில் சமுக அமைப்புகள் இணைந்து முறைப்பாட்டை பதிவு செய்துள்ளன.