விலையேற்றத்தினால் பாதிக்கப்பட்டுள்ள கடற்தொழிலாளர்களுக்கு உதவி

0
162

மண்ணெண்ணை விலையேற்றத்தினால், கடற்தொழிலாளர்கள், வாழ்வாதரத்தை முன்னெடுத்து செல்ல முடியாத நிலையில், 3 மாதத்திற்கான வாழ்வாதார உதவியை வழங்கவுள்ளதாக, கடற்தொழில் அமைச்சர் உறுதியளித்துள்ளதாக, முல்லைத்தீவு மாவட்ட கடற்தொழிலாளர் சம்மேளன தலைவர் வி.அருள்நாதன் தெரிவித்துள்ளார்.
இன்று, முல்லைத்தீவு ஊடக அமையத்தில் இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில், இவ்வாறு குறிப்பிட்டார்.