26 C
Colombo
Saturday, April 20, 2024
spot_img
spot_img
12,987FansLike
19,993SubscribersSubscribe

அடையாளம் காணப்படாத ஆணொருவின் சடலம் மஹாவலி கங்கையிலிருந்து மீட்பு

கண்டி கட்டுகஸ்தோட்டை பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட குடா ரத்வத்த பிரதேசத்தல், அடையாளம் காணப்படாத ஆணொருவரின் சடலத்தை மஹாவலி கங்கையிலிருந்து பொலிஸார் மீட்டுள்ளனர்.

பொலிஸாருக்கு வழங்கப்பட்ட தகவலையடுத்து ஸ்தலத்துக்கு விரைந்த பொலிஸார் சுமார் 40 -50 வயது மதிக்கத்தக்க நபரின் சடலத்தை மீட்டுள்ளனர்.

பிரேதப் பரிசோதனைக்காக கண்டி வைத்தியசாலையின் பிரேத அறையில் சடலம் வைக்கப்பட்டுள்ளது.

இது தொடர்பில், பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

Related Articles

- Advertisement -spot_img

Latest Articles