நடைபெறவுள்ள உள்ளூராட்சி மன்ற தேர்தலில் இலங்கை தமிழரசு கட்சியின், முல்லைத்தீவு - புதுக்குடியிருப்பு புனித வளநகர் வட்டார வேட்பாளருக்கு கொலை அச்சுறுத்தல் விடுக்கப்பட்டுள்ளதாக, புதுக்குடியிருப்பு பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு பதிவு...
திருகோணமலை வீரமாநகர் காயன்கேணிக் குள வெளியில் அறுவடையில் ஈடுபட்டுக் கொண்டிருந்த திருச்செல்வம் மதிவதனன் என்ற 24 வயது விவசாயி பாம்புக்கடிக்கு இலக்காகி சம்பவ இடத்திலேயே மயக்கமுற்ற நிலையில் சக விவசாயிகள்...
நாட்டை வங்குரோத்து நிலைக்கு தள்ளிய ராஜபக்ஸாக்களை மக்கள் புறக்கணித்து விட்டனர். இம்முறை தேர்தலில் படகையும், வீணையையும் மக்கள் முற்றுமுழுதாக துரத்திவிட வேண்டும் என பாராளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரன் தெரிவித்துள்ளார். வடமராட்சியில்...
தமிழ் அரசியல் கைதிகளின் விடுதலைக்கு தடையாக ஒரு சில தமிழ் அரசியல்வாதிகள் இருப்பதாகவும், அவர்களுடைய ஒத்துழைப்பு இல்லாமையால் அரசியல் கைதிகளை விடுதலை செய்ய முடியாமல் இருப்பதாகவும் நீதி அமைச்சர் கூறியிருப்பது...
13 ஆவது அரசமைப்பு திருத்தத்தை முழுமையாக நடைமுறைப்படுத்த மகா சங்கம் ஒருபோதும் இடமளிக்காது என களனிப் பல்கலைக்கழகத்தின் மூத்த விரிவுரையாளரும் பேராசிரியருமான பூஜ்ய இந்துரகரே தம்மரத்ன தேரர் தெரிவித்துள்ளார். நாரஹேன்பிட்டி...
கச்சதீவு புனித அந்தோனியார் தேவாலயத்தில் ஆண்டுதோறும் நடைபெறும் திருவிழாவிற்கு நன்கொடையாளர்களை ஆதரவளிக்குமாறு இலங்கை அரசு வேண்டுகோள் விடுத்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. எதிர்வரும் மார்ச் 3 மற்றும் 4 ஆகிய திகதிகளில் நடைபெறும்...
கெசல்கமு ஓயாவில் விழுந்து மூன்று பிள்ளைகளின் தந்தை ஒருவர் உயிரிழந்துள்ளார். குறித்த நபர் இன்று பொகவந்தலாவ பிரதேச வைத்தியசாலைக்கு சுகயீனம் காரணமாக சிகிச்சை பெற வந்துள்ளதாக எமது செய்தியாளர் தெரிவித்தார்.
சந்தேகத்திற்கு இடமான முறையில், நாடாளுமன்ற வளாகத்தை கையடக்கத் தொலைபேசி மூலம் படமெடுத்த இருவரை இன்று காவல்துறையினர் கைது செய்துள்ளனர்.
அவர்கள் இருவரும் நாடாளுமன்ற மைதானத்தில் இருந்து...
உள்ளூராட்சி மன்ற தேர்தல் நிச்சயமாக நடத்தப்படும் என்ற எண்ணம் உள்ளதாக நாடாளுமன்ற உறுப்பினர் பழனி திகாம்பரம் தெரிவித்துள்ளார்.
ஹட்டன் பகுதியில் ஊடகங்களுக்கு கருத்துரைத்த போதே அவர்...
இலங்கைத் தமிழரசுக் கட்சியைச் சேர்ந்த, மட்டக்களப்பு மாநகர முதல்வராகக் கடமையாற்றும் தியாகராஜா சரவணபவன், மாநகர கட்டளைச் சட்டதை உதாசீனம் செய்து, பதவியை துஷ்பிரயோகம் செய்துள்ளாரா?என்ற சந்தேகத்தை, தமிழ்த் தேசியக் கூட்டமைப்பைச்...
யாழ்ப்பாணம் மாநகர சபை எல்லைக்குள் டயலொக் நிறுவனம் அமைக்கும் விளம்பரம் தொடர்பில் சபை உறுப்பினர்களின் அனுமதி இன்றி ஒப்பந்தம் செய்தமை தொடர்பில் ஆளுநரின் கவனத்திற்கு உடன் கொண்டு செல்ல மாநகர...
மட்டக்களப்பு கல்வி வலயத்திற்கு ஆசிரியர் ஆலோசர்களாக உள்ளீர்க்கப்பட்டுள்ள ஆசிரியர்களுக்கான நியமனங்கள் வழங்கும் நிகழ்வு மட்டக்களப்பு வலயக் கல்வி அலுவலகத்தில்இன்று இடம்பெற்றது.மட்டக்களப்பு வலயக் கல்விப் பணிப்பாளர் சுஜாதா குலேந்திரகுமார் தலைமையில் இடம்பெற்ற...
வெளியாகியுள்ள 2022 ஆம் ஆண்டுக்கான தரம் ஐந்து புலமைப்பரிசில் பரீட்சையில் சித்தியடைந்த, மட்டக்களப்பு புனித சிசிலியா தேசிய பாடசாலை மாணவிகளுக்கானபாராட்டு விழா இன்று இடம்பெற்றது.மட்டக்களப்பு புனித சிசிலியா தேசிய பாடசாலையில்...
நடைபெறவுள்ள உள்ளூராட்சி மன்ற தேர்தலில் இலங்கை தமிழரசு கட்சியின், முல்லைத்தீவு - புதுக்குடியிருப்பு புனித வளநகர் வட்டார வேட்பாளருக்கு கொலை அச்சுறுத்தல் விடுக்கப்பட்டுள்ளதாக, புதுக்குடியிருப்பு பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு பதிவு...