தொல்லியல் திணைக்களத்தின் அத்துமீறிய செயற்பாடுகள் தொடருமானால், தமிழ் மக்கள், நிலமற்ற இனமாக வாழ வேண்டிய நிலை உருவாகும் என, சமூக நீதிக்கான செயற்பாட்டாளரும், அரசியல் கைதிகளை விடுதலை செய்வதற்கான தேசிய...
இலங்கை மத்திய வங்கி இன்று வெளியிட்ட நாணய மாற்று விகிதத்தின் படி அமெரிக்க டொலருக்கு நிகரான இலங்கை ரூபாவின் பெறுமதி மேலும் வலுப்பெற்றுள்ளது.இதனடிப்படையில், அமெரிக்க டொலரின் விற்பனை விலை...
ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுனவின் பாராளுமன்ற உறுப்பினர் தயாசிறி ஜயசேகர பொது நிறுவனங்கள் தொடர்பான பாராளுமன்ற (கோப்) குழுவின் உறுப்புரிமையில் இருந்து விலகியுள்ளார்.
இது தொடர்பான...
தற்போது பெருந்தோட்டப் பயிர் அல்லாமல் ஊடுபயிராகப் பயிரிடப்பட்டு வரும் பேரீச்சம்பழ செய்கையை ஏற்றுமதிப் பயிராக பிரபலப்படுத்தும் வேலைத்திட்டத்தை ஆரம்பிக்குமாறு விவசாய மற்றும் பெருந்தோட்ட கைத்தொழில் அமைச்சர் மஹிந்த அமரவீர ஏற்றுமதி...
கட்டுநாயக்க சர்வதேச விமான நிலையத்திலிருந்து பெங்களூர் நோக்கி இன்று அதிகாலை புறப்பட்ட விமானமொன்று பயணித்த 40 விநாடிகளில் அவசரமாக தரையிறக்கப்பட்டதாக விமானநிலைய உயர் அதிகாரியொருவர் தெரிவித்தார்.
பாடசாலை ஆசிரியை ஒருவரை கத்தியால் வெட்டி காயப்படுத்திய குற்றச்சாட்டில் சந்தேகத்தின் பேரில் மற்றுமொரு பாடசாலை ஆசிரியை கைது செய்யப்பட்டதாக பதுளை பொலிஸார் தெரிவித்தனர்.
காயமடைந்த 44...
2024 ஆம் ஆண்டுக்கான சிறுபோக நெல் விவசாயிகளுக்கு உர மானியம் வழங்குவதற்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.
அதன்படி, ஒரு விவசாயிக்கு அதிகபட்சமாக 2 ஹெக்ரெயார்கள் பயிரிடுவதற்கு...
ஸ்ரீலங்கா இராணுவத்தின் கொமாண்டோ படையில் லான்ஸ் கோப்ரல் ஆக பணியாற்றிய முன்னாள் சிப்பாய் ஒருவர் இரண்டு கிராம் ஹெரோய்னுடன் சந்தேகத்தின் பேரில் கைது செய்யப்பட்டதாக கண்டி குற்றப் புலனாய்வுப் பிரிவு...
முதலில் ஜனாதிபதி தேர்தலுக்கு தயாராகுமாறு ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க அமைச்சரவைக்கு அறிவித்துள்ளார்.நேற்று (18) பிற்பகல் அமைச்சரவைக் கூட்டம் இடம்பெற்றதாகவும், அங்கு ஜனாதிபதி இதனைத் தெரிவித்ததாகவும் தெரிவிக்கப்படுகிறது.தற்போதைய அபிவிருத்திப் பணிகள்...
இந்த வருடமும் தென் மாகாணத்தில் தேயிலைக்கான அதிகூடிய விலை பதிவாகியுள்ளது.இதற்கமைய, ஒரு கிலோகிராம் தேயிலை கொழுந்துக்கு, தொழிற்சாலைகள் 285 ரூபாவை செலுத்தியுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.மாத்தறை மாவட்டத்தில் அதிகளவிலான சிறு தோட்ட...
கோப் எனப்படும் அரசாங்க பொறுப்பு முயற்சிகள் பற்றிய குழுவில் இருந்து மேலும் இருவர் விலகியுள்ளனர்.
இதன்படி, ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுனவின் நாடாளுமன்ற உறுப்பினர் பேராசிரியர்...
தொல்லியல் திணைக்களத்தின் அத்துமீறிய செயற்பாடுகள் தொடருமானால், தமிழ் மக்கள், நிலமற்ற இனமாக வாழ வேண்டிய நிலை உருவாகும் என, சமூக நீதிக்கான செயற்பாட்டாளரும், அரசியல் கைதிகளை விடுதலை செய்வதற்கான தேசிய...
பிரேஸிலை வாட்டி வதைக்கும் கடும் வெப்பத்தால் மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது.
தலைநகர் ரியோ டி ஜெனிரோவில் நேற்று (18) அதிகபட்சமாக 62.3 டிகிரி செல்சியஸ்...
இலங்கை மத்திய வங்கி இன்று வெளியிட்ட நாணய மாற்று விகிதத்தின் படி அமெரிக்க டொலருக்கு நிகரான இலங்கை ரூபாவின் பெறுமதி மேலும் வலுப்பெற்றுள்ளது.இதனடிப்படையில், அமெரிக்க டொலரின் விற்பனை விலை...
உலக சந்தையில் கச்சா எண்ணெய் விலை குறைந்துள்ளது.
கச்சா எண்ணெய் விநியோகத்தை அதிகரிக்க ரஷ்யா எடுத்த தீர்மானம், ஜெட் எரிபொருளுக்கான கேள்வியின் வீழ்ச்சி மற்றும் அமெரிக்க...