நாட்டில் இன்று நள்ளிரவு முதல் அமுலாகும் வகையில் 450 கிராம் நிறைக்கொண்ட பாணின் விலை 30 ரூபாவால் அதிகரிக்கப்படவுள்ளது.அகில இலங்கை வெதுப்பக உரிமையாளர்கள் சங்க தலைவர் என்.கே. ஜயவர்தன இதனைத்...
அன்றாடம் அத்தியாவசிய உணவு பொருட்களுக்காக செலவு செய்வதற்கு திறைசேரியில் நிதி இல்லை என பிரதமர் ரணில் விக்கிரமசிங்க தெரிவித்துள்ளார்.இது தொடர்பான விரிவான அறிக்கை அடுத்த வாரம் நாடாளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்படும் என...
அனைத்து பல்கலைக்கழக மாணவர் ஒன்றியம் கொழும்பில் இன்று முன்னெடுத்த ஆர்ப்பாட்டப் பேரணி மீது நீர்த்தாரை பிரயோகம், கண்ணீர்புகை பிரயோகம் மேற்கொள்ளப்பட்டுள்ளது.
விவசாய நடவடிக்கைகள் தொடர்பாக எரிபொருளை பெற்றுக்கொள்ள, புதிய திட்டமொன்று அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.நாட்டில் ஏற்பட்டுள்ள எரிபொருள் நெருக்கடி நிலையுடன் 2022ஆம் ஆண்டின் சிறுபோக பயிர்ச்செய்கை ஆரம்பிக்கப்பட்டுள்ளது.இதனை, தடையின்றி முன்னெடுத்துச் செல்ல அவசியமான எரிபொருள்...
கொழும்பு - கண்டி வீதியின் போக்குவரத்து கன்னெருவ சந்தியில் தடைப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.எரிபொருள் கோரி மக்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டுள்ளதால் இவ்வாறு போக்குவரத்து தடைப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
மாளிகாவத்தயில் இருந்து பஞ்சிகாவத்த வரையான வீதியின் போக்குவரத்து தடைப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.எரிபொருள் கோரி மக்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டுள்ள காரணத்தால் இவ்வாறு போக்குவரத்து தடைப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
சுகாதார ஊழியர்களுக்கு சம்பளம் குறைக்கப்பட்டால் எதிர்வரும் 25 ஆம் திகதிக்கு பின்னர் முன்னறிவிப்பின்றி கடுமையான தொழிற்சங்க நடவடிக்கையில் ஈடுபடவுள்ளதாக அரச வைத்திய அதிகாரிகள் சங்கம் தெரிவித்துள்ளது.நேற்று இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில்...
பாராளுமன்ற உறுப்பினர்களான ரோஹித அபேகுணவர்தன, சி.பி ரத்நாயக்க மற்றும் சஞ்சீவ எதிரிமான்ன ஆகியவர்களிடம் குற்றப்புலனாய்வு பிரிவினர் வாக்குமூலம் பதிவு செய்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.கடந்த 9 ஆம் திகதி ஆர்ப்பாட்டக்காரர்கள் மீது மேற்கொள்ளப்பட்ட...
நாட்டில் எதிர்வரும் சனிக்கிழமை முதல் பெற்றோல் விநியோகிக்கும் நடவடிக்கைகள் ஆரம்பிக்கப்பட்டதன் பின்னர் அதற்கு தேவையான போக்குவரத்து சேவைகள் வழங்கப்படும் என இலங்கை பெற்றோலிய தனியார் தாங்கி உரிமையாளர்கள் சங்கம் தெரிவித்துள்ளது.இன்றும்...
மட்டக்களப்பு மாவட்ட அரச திணைக்கள உத்தியோகத்தர்களுக்கான இரண்டாம் மொழி பயிற்சி நெறியின் இறுதி நாள் கலாசார நிகழ்வு இன்று மட்டக்களப்பில் நடைபெற்றது
அரச சேவைகள், மாகாண...
004 ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் 2ஆம் திகதி இடம்பெற்ற தேர்தலை தொடர்ந்து விடுதலை புலிகளின் ஆதரவோடு மட்டக்களப்பில் மறுமலர்ச்சி மன்றத்தினால் முன்னெடுக்கப்பட்ட மறுமலர்ச்சி சிலரின் முற்போக்கான செயல்பாட்டால் மீண்டும்...
நாட்டில் இன்று நள்ளிரவு முதல் அமுலாகும் வகையில் 450 கிராம் நிறைக்கொண்ட பாணின் விலை 30 ரூபாவால் அதிகரிக்கப்படவுள்ளது.அகில இலங்கை வெதுப்பக உரிமையாளர்கள் சங்க தலைவர் என்.கே. ஜயவர்தன இதனைத்...
அன்றாடம் அத்தியாவசிய உணவு பொருட்களுக்காக செலவு செய்வதற்கு திறைசேரியில் நிதி இல்லை என பிரதமர் ரணில் விக்கிரமசிங்க தெரிவித்துள்ளார்.இது தொடர்பான விரிவான அறிக்கை அடுத்த வாரம் நாடாளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்படும் என...