33 C
Colombo
Friday, March 29, 2024
spot_img
spot_img
12,987FansLike
19,993SubscribersSubscribe

அத்தியார் இந்து கல்லூரியில் செயற்திறன் வகுப்பறை திறந்து வைப்பு!

யாழ் நீர்வேலி அத்தியார் இந்து கல்லூரியில் நீர்வேலியை சேர்ந்த செல்வநாதன் செல்வநாயகம் அவர்களின் நிதி பங்களிப்பில் புதிதாக நிர்மாணிக்கப்பட்ட செயற்திறன் வகுப்பறை திறப்பு விழாவும் முன்பள்ளி மாணவர்களுக்கான பரிசளிப்பு நிகழ்வும் இன்றைய தினம்அத்தியார் இந்து கல்லூரி வளாகத்தில் இடம் பெற்றது

கல்லூரி அதிபர் தலைமையில் இடம் பெற்ற நிகழ்வில் ஐக்கிய தேசிய கட்சியின் மானிப்பாய் பிரதேச சபை உறுப்பினர்லோ, ரமணன் கலந்து கொண்டு செயற்றிறன் வகுப்பறையை திறந்து வைத்ததோடு முன்பள்ளி மாணவர்களுக்கு பரிசினையும் வழங்கி வைத்தார்,

Related Articles

- Advertisement -spot_img

Latest Articles