அம்பாறை அக்கரைப்பற்றில் எரிபொருளைப் பெற்றுக்கொள்வதற்காக மக்கள் வரிசையில் காத்திருந்தனர் என எமது பிராந்திய செய்தியாளர்
தெரிவித்துள்ளார்.
அக்கரைப்பற்றில் பல எரிபொருள் நிரப்புநிலையங்களில் பெற்றோல் இல்லாத நிலைகாணப்பட்டது.
ஆயினும் ஆலையடிவேம்புபலநோக்கு கூட்டுறவுச்சங்கத்தில் பெற்றோல் இருப்பு இருந்த நிலையில் தூர பிரதேச வாகனங்களும் அங்கு வருகைதந்தமையால் நீண்டவரிசையில் வாகனங்கள் காத்திருந்து எரிபொருளைபெற்றுக்கொண்டதைஅவதானிக்கமுடிந்தது.