31 C
Colombo
Saturday, July 27, 2024
spot_img
spot_img
12,987FansLike
19,993SubscribersSubscribe

ஆளும் கட்சி பாராளுமன்ற உறுப்பினர்கள் மற்றும் ஜனாதிபதி இடையில் கலந்துரையாடல்

ஆளும் கட்சி பாராளுமன்ற உறுப்பினர்கள் மற்றும் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவிற்கு இடையில் இன்று (19) கலந்துரையாடல் ஒன்று இடம்பெறவுள்ளது.

இன்று மாலை 6.30 மணியளவில் ஜனாதிபதி செயலகத்தில் இந்த கலந்துரையாடல் இடம்பெறவுள்ளது.

இதேவேளை 21 மற்றும் 22 ஆம் திகதிகளில் பாராளுமன்றத்தில் விவாதத்திற்கு உட்படுத்தப்படவுள்ள 20 ஆவது அரசியலமைப்பு திருத்தம் தொடர்பிலான கலந்துரையாடல் ஒன்று நேற்று (18) இரவு பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ தலைமையில் இடம்பெற்றது.

நேற்று மாலை கொழும்பு விஜேராம மாவத்தையில் உள்ள அவரது உத்தியோகபூர்வ வீட்டுல் இந்த கலந்துரையாடல் இடம்பெற்றுள்ளது.

Related Articles

- Advertisement -spot_img

Latest Articles