30 C
Colombo
Friday, April 19, 2024
spot_img
spot_img
12,987FansLike
19,993SubscribersSubscribe

இன்று மாலை 6 மணி முதல் கொட்டாஞ்சேனை பகுதிக்கு ஊரடங்கு அமுல்

கொழும்பு கொட்டாஞ்சேனைப் பகுதிக்கு இன்று மாலை 6 மணி முதல் பொலிஸ் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப் பட்டுள்ளதாக  இராணுவத் தளபதி சவேந்திர சில்வா சற்று முன்னர் அறிவித்தார்.

மறு அறிவித்தல் வரை இந்த ஊரடங்கு நடைமுறைப் படுத்தப்படும் எனத் தெரிவிக்கப் படுகின்றது. 

Related Articles

- Advertisement -spot_img

Latest Articles