உள்நாட்டுமுக்கிய செய்திகள்இன்று மாலை 6 மணி முதல் கொட்டாஞ்சேனை பகுதிக்கு ஊரடங்கு அமுல் October 22, 20200191FacebookTwitterPinterestWhatsApp கொழும்பு கொட்டாஞ்சேனைப் பகுதிக்கு இன்று மாலை 6 மணி முதல் பொலிஸ் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப் பட்டுள்ளதாக இராணுவத் தளபதி சவேந்திர சில்வா சற்று முன்னர் அறிவித்தார்.மறு அறிவித்தல் வரை இந்த ஊரடங்கு நடைமுறைப் படுத்தப்படும் எனத் தெரிவிக்கப் படுகின்றது.