இறுதிக் கிரியை மேற்கொள்வதற்கு புதிய குழு??

0
72

எந்த ஒரு நபரினதும் இறுதிக் கிரியைகளை மத ரீதியாகவோ அல்லது கடைசி விருப்பத்தின் படியோ மேற்கொள்வதற்கு தேவையான ஏற்பாடுகளை செய்வதற்காக புதிய குழுவொன்றை நியமிக்கவுள்ளதாக ஜனாதிபதி தெரிவித்துள்ளார்.

கண்டி – கட்டுகலை பள்ளிவாசலில் நேற்று இடம்பெற்ற இஃப்தார் நிகழ்வின் பின்னர் அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.