நாட்டில் நாளைய தினமும் சமையல் எரிவாயு சிலிண்டர்களை விநியோகிக்கப்போவதில்லை என லிட்ரோ எரிவாயு நிறுவனம் அறிவித்துள்ளது.
இதனால், நாளை எரிவாயுவுக்காக வரிசையில் காத்திருக்க வேண்டாம் என லிட்ரோ எரிவாயு நிறுவனம் தெரிவித்துள்ளது.
நாட்டில் நாளைய தினமும் சமையல் எரிவாயு சிலிண்டர்களை விநியோகிக்கப்போவதில்லை என லிட்ரோ எரிவாயு நிறுவனம் அறிவித்துள்ளது.
இதனால், நாளை எரிவாயுவுக்காக வரிசையில் காத்திருக்க வேண்டாம் என லிட்ரோ எரிவாயு நிறுவனம் தெரிவித்துள்ளது.