32 C
Colombo
Wednesday, March 29, 2023
12,987FansLike
19,993SubscribersSubscribe

ஏறாவூரில் இரண்டாவது நபருக்கு கொரோனா உறுதி

மட்டக்களப்பு மாவட்ட ஏறாவூர் பிரதேசத்தில் இரண்டாவது நபருக்கு கொரோனா நோய்த்தொற்று இன்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இவர் ஏறாவூர் நீதிமன்ற வீதியைச்சேர்ந்தவரென தெரிவிக்கப்படுகிறது.

இதேவேளை ஏறாவூர்ப்பிரதேசத்தில் வைரஸ் அழிப்பு மருந்து விசிறும் பணிகள் நடைபெற்று வருகின்றன. ஏறாவூர்ப் பொலிஸார் நகர சபையுடன் இணைந்து இப்பணிகளில் ஈடுபட்டுள்ளனர்.

ஏறாவூர்ப் பொதுச்சந்தை, பெண் சந்தை மற்றும் செங்கலடி சந்தை கட்டடங்களுக்கும் இம்மருந்து விசுறப்பட்டன.

பொலிஸ் நிலையப்பொறுப்பதிகாரி எச்.டபிள்யு.கே.ஜயந்த மற்றும் நகர சபை முதல்வர் ஐ.அப்துல் வாசித் ஆகியோர் இந்நடவடிக்கையினை மேற்பார்வை செய்தனர்.

Related Articles

தமிழரசு கட்சியின் அடுத்த தலைவர்?

இலங்கை தமிழரசு கட்சியின் அடுத்த தலைவர் தொடர்பில் உள் போட்டிகள் தீவிரமடைந்திருக்கின்றன.தமிழரசு கட்சியின் மாநாட்டை தொடர்ந்தும் பிற்போடுவதற்கு இதுவும் ஒரு காரணமென்னும் அபிப்பிராயமுண்டு.இந்த நிலையில் கட்சியின் மாநாட்டின் பின்னரே யாருக்கு...

ஒரு கிலோ தேயிலையின் விலை ரூ.200 இனால் குறைவு

டொலரின் பெறுமதி வீழ்ச்சி மற்றும் ரூபாவின் பெறுமதி உயர்வினால் ஒரு கிலோ தேயிலைக்கான பெறுமதி 200 ரூபாவினால் குறைந்துள்ளதாக தோட்ட அதிகாரிகள் தெரிவித்தனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisement -

Latest Articles

தமிழரசு கட்சியின் அடுத்த தலைவர்?

இலங்கை தமிழரசு கட்சியின் அடுத்த தலைவர் தொடர்பில் உள் போட்டிகள் தீவிரமடைந்திருக்கின்றன.தமிழரசு கட்சியின் மாநாட்டை தொடர்ந்தும் பிற்போடுவதற்கு இதுவும் ஒரு காரணமென்னும் அபிப்பிராயமுண்டு.இந்த நிலையில் கட்சியின் மாநாட்டின் பின்னரே யாருக்கு...

ஒரு கிலோ தேயிலையின் விலை ரூ.200 இனால் குறைவு

டொலரின் பெறுமதி வீழ்ச்சி மற்றும் ரூபாவின் பெறுமதி உயர்வினால் ஒரு கிலோ தேயிலைக்கான பெறுமதி 200 ரூபாவினால் குறைந்துள்ளதாக தோட்ட அதிகாரிகள் தெரிவித்தனர்.

இப்படியும் நடக்கிறது…!

கடந்த சில நாட்களாக தெற்கிலிருந்து தொடர்புகொள்கின்ற ஊடகவியலாளர்கள் பலரும் விசாரிக்கின்ற செய்தி, போதகர் போல் தினகரன் மீது குடிவரவு - குடியகல்வு திணைக்கள அதிகாரிகள் மேற்கொண்ட நடவடிக்கை பற்றியதுதான்.அவரின் வருகை...

மட்டக்களப்பில் போலி வெளிநாட்டு முகவர் ஒருவர் கைது

மட்டக்களப்பு நகரில் போலி வெளிநாட்டு முகவர் நிலையம் ஒன்றை நடாத்தி வந்த மூதூரைச் சேர்ந்த ஒருவரை நேற்று செவ்வாய்க்கிழமை (28) கைது செய்துள்ளதுடன் அவரிடம் இருந்து கடவுச்சீட்டு ஒன்றையும் கைப்பற்றியுள்ளதாக ...