கடற்படைத் தளபதி வைஸ் அட்மிரல் காஞ்சன பனகொட, கொழும்பு பேராயரை அவரது உத்தியோகபூர்வ இல்லத்தில் சந்தித்து ஆசீர்வாதம் பெற்றார்.
![](https://eelanadu.lk/wp-content/uploads/2025/02/Sequence-62.00_03_48_04.Still126-1024x576.jpg)
இந்தச் சந்திப்பின் போது, தேசிய பாதுகாப்பு மற்றும் மத நல்லிணக்கத்திற்கு கடற்படையின் பங்களிப்பைப் பாராட்டிய பேராயர், கடற்படையின் எதிர்கால நடவடிக்கைகள் வெற்றிகரமாக நடைபெற கடற்படைத் தளபதிக்கும் முழு கடற்படைக்கும் ஆசீர்வாதங்களைத் தெரிவித்துக் கொண்டார்.
![](https://eelanadu.lk/wp-content/uploads/2025/02/Sequence-62.00_03_50_24.Still128-1024x576.jpg)