நாடளாவிய ரீதியில இன்று முன்னெடுக்கப்படுகின்ற ஹர்த்தால் காரணமாக, கடவுச்சீட்டு வழங்கும் சேவை உள்ளிட்ட பொதுச் சேவைகள் இன்று இடம்பெறாது என குடிவரவு மற்றும் குடியகல்வு திணைக்களம் தெரிவித்துள்ளது.
கடவுச்சீட்டு விநியோக நடவடிக்கை இடம்பெறாது
0
156
Previous article
Next article