26 C
Colombo
Saturday, April 1, 2023
12,987FansLike
19,993SubscribersSubscribe

காபுல் பல்கலைகழத்திற்குள் நுழைந்த தீவிரவாதிகள் கண்மூடித்தனமாக துப்பாக்கி பிரயோகம்- 20 பேர் பலி

ஆப்கான் தலைநகர் காபுலில் உள்ள பல்கலைகழகத்திற்குள் நுழைந்து துப்பாக்கிதாரிகள் மேற்கொண்ட தாக்குதலில் 20க்கும் மேற்பட்ட மாணவர்கள் கொல்லப்பட்டுள்ளனர்.
காபுல் பல்கலைகழகத்தில் ஈரான் புத்தக கண்காட்சி இடம்பெற்றுக்கொண்டிருந்தவேளை இந்த தாக்குதல் இடம்பெற்றுள்ளது.
பல துப்பாக்கிதாரிகள் காபுல் பல்கலைகழகத்திற்குள் நுழைந்ததை தொடர்ந்து மாணவர்கள் அங்கிருந்து தப்பியோட முயன்றனர் என  ஆப்கானிஸ்தானின் உள்துறை அமைச்சர் தெரிவித்துள்ளார்.
பல்கலைகழக பாதுகாப்பு உத்தியோகத்தர்கள் அவர்களை தடுத்து நிறுத்தி துப்பாக்கி பிரயோகத்தை மேற்கொண்டனர் எனவும் உள்துறை அமைச்சர் தெரிவித்துள்ளார்.
புத்தக கண்காட்சியை திறந்து வைப்பதற்கு  அரசாங்க அதிகாரிகள் வருகை தரவிருந்த தருணத்தில் இந்த தாக்குதல் இடம்பெற்றதாக ஆப்கான்  அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
மாணவர்கள் சிதறியோடுவதையும் துப்பாக்கி சத்தங்கள் கேட்பதையும் காண்பிக்கும் வீடியோக்கள் வெளியாகியுள்ளன.
மாணவர்கள் மதில்களின் மேலாக பாய்ந்து ஓடுவதையும வீடியோக்கள் காண்பித்துள்ளன.
ஆயுதமேந்திய நபர்கள் கண்மூடித்தனமாக துப்பாக்கி பிரயோகத்தை மேற்கொண்டனர் என நபர் ஒருவர் தெரிவித்துள்ளார்.
தலிபான் இந்த தாக்குதலைமேற்கொள்ளவில்லை என தெரிவித்துள்ளது.
 

Related Articles

சந்தையில் மாபிள்களின் விலைகள் குறைப்பு!

சந்தையில், மாபிள்களின் விலை, 12.5 முதல் 15 வீதத்திற்கு இடைப்பட்ட அளவில் குறைவடைந்துள்ளதாக, லங்கா டைல் நிறுவனத்தின் முகாமைத்துவப் பணிப்பாளர் மஹேந்ர ஜயசேகர தெரிவித்துள்ளார். ரூபாவின்...

சபாநாயகர் தலைமையில் இன்று விசேட கூட்டம்

அரசியலமைப்பு பேரவையின் விசேட கூட்டமொன்று இன்று (1) காலை சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்தன தலைமையில் நடைபெறவுள்ளது. சுயாதீன ஆணைக்குழுக்களை நியமித்தல் உள்ளிட்ட பல விடயங்கள்...

சி.ஐ.டி. விசாரணை கோருகிறார் அமைச்சர் கஞ்சன

கடந்த 28 ஆம் திகதி கொலன்னாவையில் உள்ள பெட்ரோலியக் கூட்டுத்தாபன முனையத்தில் எரிபொருள் விநியோகிக்கும் செயற்பாடுகளுக்கு இடையூறு விளைவித்தவர்களுக்கு எதிராக குற்றப்புலனாய்வு திணைக்களத்தினர் மூலம் விசாரணை நடத்துமாறு அமைச்சர் கஞ்சன...

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisement -

Latest Articles

சந்தையில் மாபிள்களின் விலைகள் குறைப்பு!

சந்தையில், மாபிள்களின் விலை, 12.5 முதல் 15 வீதத்திற்கு இடைப்பட்ட அளவில் குறைவடைந்துள்ளதாக, லங்கா டைல் நிறுவனத்தின் முகாமைத்துவப் பணிப்பாளர் மஹேந்ர ஜயசேகர தெரிவித்துள்ளார். ரூபாவின்...

சபாநாயகர் தலைமையில் இன்று விசேட கூட்டம்

அரசியலமைப்பு பேரவையின் விசேட கூட்டமொன்று இன்று (1) காலை சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்தன தலைமையில் நடைபெறவுள்ளது. சுயாதீன ஆணைக்குழுக்களை நியமித்தல் உள்ளிட்ட பல விடயங்கள்...

சி.ஐ.டி. விசாரணை கோருகிறார் அமைச்சர் கஞ்சன

கடந்த 28 ஆம் திகதி கொலன்னாவையில் உள்ள பெட்ரோலியக் கூட்டுத்தாபன முனையத்தில் எரிபொருள் விநியோகிக்கும் செயற்பாடுகளுக்கு இடையூறு விளைவித்தவர்களுக்கு எதிராக குற்றப்புலனாய்வு திணைக்களத்தினர் மூலம் விசாரணை நடத்துமாறு அமைச்சர் கஞ்சன...

பிரபல நடிகர் காலமானார்

பிரபல நடிகர் அமரசிறி கலன்சூரிய தனது 82 ஆவது வயதில் இன்று (01) காலை காலமானார்.

முன்னாள் ஜனாதிபதி கோட்டாபயவின் வீட்டின் முன்னால் ஆர்ப்பாட்டம் ; ஆர்ப்பாட்டக்காரர்கள் கைது

முன்னாள் ஜனாதிபதி கோட்டாபயவின் வீட்டின் முன்னால் நேற்று (31) அரகலய செயற்பாட்டாளர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். ஒருவருடகாலத்திற்கு முன்னர் கோட்டாபயவின் மிரிஹான வீட்டின் முன்னால் இடம்பெற்ற ஆர்ப்பாட்டங்களை...