28 C
Colombo
Tuesday, September 26, 2023
12,987FansLike
19,993SubscribersSubscribe

காபுல் பல்கலைகழத்திற்குள் நுழைந்த தீவிரவாதிகள் கண்மூடித்தனமாக துப்பாக்கி பிரயோகம்- 20 பேர் பலி

ஆப்கான் தலைநகர் காபுலில் உள்ள பல்கலைகழகத்திற்குள் நுழைந்து துப்பாக்கிதாரிகள் மேற்கொண்ட தாக்குதலில் 20க்கும் மேற்பட்ட மாணவர்கள் கொல்லப்பட்டுள்ளனர்.
காபுல் பல்கலைகழகத்தில் ஈரான் புத்தக கண்காட்சி இடம்பெற்றுக்கொண்டிருந்தவேளை இந்த தாக்குதல் இடம்பெற்றுள்ளது.
பல துப்பாக்கிதாரிகள் காபுல் பல்கலைகழகத்திற்குள் நுழைந்ததை தொடர்ந்து மாணவர்கள் அங்கிருந்து தப்பியோட முயன்றனர் என  ஆப்கானிஸ்தானின் உள்துறை அமைச்சர் தெரிவித்துள்ளார்.
பல்கலைகழக பாதுகாப்பு உத்தியோகத்தர்கள் அவர்களை தடுத்து நிறுத்தி துப்பாக்கி பிரயோகத்தை மேற்கொண்டனர் எனவும் உள்துறை அமைச்சர் தெரிவித்துள்ளார்.
புத்தக கண்காட்சியை திறந்து வைப்பதற்கு  அரசாங்க அதிகாரிகள் வருகை தரவிருந்த தருணத்தில் இந்த தாக்குதல் இடம்பெற்றதாக ஆப்கான்  அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
மாணவர்கள் சிதறியோடுவதையும் துப்பாக்கி சத்தங்கள் கேட்பதையும் காண்பிக்கும் வீடியோக்கள் வெளியாகியுள்ளன.
மாணவர்கள் மதில்களின் மேலாக பாய்ந்து ஓடுவதையும வீடியோக்கள் காண்பித்துள்ளன.
ஆயுதமேந்திய நபர்கள் கண்மூடித்தனமாக துப்பாக்கி பிரயோகத்தை மேற்கொண்டனர் என நபர் ஒருவர் தெரிவித்துள்ளார்.
தலிபான் இந்த தாக்குதலைமேற்கொள்ளவில்லை என தெரிவித்துள்ளது.
 

Related Articles

சமுர்த்தி வங்கியில் வைப்பிலிடப்பட்ட தனது பணத்தை மீளப்பெற சென்ற பெண் ஒருவர் எதிர்கொண்ட அசௌகரியம்!

அக்குரஸ்ஸ பிரதேசத்திலுள்ள சமுர்த்தி வங்கி ஒன்றில் தான் வைப்பிலிடப்பட்டுள்ள பணத்தைப் பெறச் சென்ற  சமுர்த்தி பெறும் வறிய  பெண் ஒருவர்  மிகவும்  மோசமாக நடத்தப்பட்டதாக தெரிவிக்கப்படுகிறது.

நானுஓயாவில் மீன் லொறி விபத்து – மூவர் வைத்தியசாலையில்

நானுஓயா பொலிஸ் பிரிவுக்குட்பட்ட நானுஓயா கிரிமிட்டி சந்தியில் மீன்களை ஏற்றிச் சென்ற சிறிய ரக லொறியொன்று விபத்துக்குள்ளானதில் லொறியில் பயணித்த மூவர் பலத்த காயமடைந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

முன்னாள் சிரேஷ்ட பிரதிப் பொலிஸ் மா அதிபர் ஒருவருக்கு சிறைத் தண்டனை

பிரேமலால் ஜயசேகரவை கைது செய்ய வேண்டாம் என அழுத்தம் கொடுத்த குற்றச்சாட்டில் சப்ரகமுவ மாகாண முன்னாள் சிரேஷ்ட பிரதிப் பொலிஸ் மா அதிபர் லலித் ஜயசிங்கவுக்கு இரத்தினபுரி மேல் நீதிமன்றம்...

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisement -

Latest Articles

சமுர்த்தி வங்கியில் வைப்பிலிடப்பட்ட தனது பணத்தை மீளப்பெற சென்ற பெண் ஒருவர் எதிர்கொண்ட அசௌகரியம்!

அக்குரஸ்ஸ பிரதேசத்திலுள்ள சமுர்த்தி வங்கி ஒன்றில் தான் வைப்பிலிடப்பட்டுள்ள பணத்தைப் பெறச் சென்ற  சமுர்த்தி பெறும் வறிய  பெண் ஒருவர்  மிகவும்  மோசமாக நடத்தப்பட்டதாக தெரிவிக்கப்படுகிறது.

நானுஓயாவில் மீன் லொறி விபத்து – மூவர் வைத்தியசாலையில்

நானுஓயா பொலிஸ் பிரிவுக்குட்பட்ட நானுஓயா கிரிமிட்டி சந்தியில் மீன்களை ஏற்றிச் சென்ற சிறிய ரக லொறியொன்று விபத்துக்குள்ளானதில் லொறியில் பயணித்த மூவர் பலத்த காயமடைந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

முன்னாள் சிரேஷ்ட பிரதிப் பொலிஸ் மா அதிபர் ஒருவருக்கு சிறைத் தண்டனை

பிரேமலால் ஜயசேகரவை கைது செய்ய வேண்டாம் என அழுத்தம் கொடுத்த குற்றச்சாட்டில் சப்ரகமுவ மாகாண முன்னாள் சிரேஷ்ட பிரதிப் பொலிஸ் மா அதிபர் லலித் ஜயசிங்கவுக்கு இரத்தினபுரி மேல் நீதிமன்றம்...

வர்த்தக நிலையமொன்றில் ஆயுதத்தை காட்டி 7 மில்லியன் ரூபா கொள்ளை

வர்த்தக நிலையமொன்றில் ஆயுதத்தைக்காட்டி அச்சுறுத்தி 7 மில்லியன் ரூபா பணம் கொள்ளையிடப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். மீகொட, கலகெதரவில் உள்ள தளபாட விற்பனை நிலையமொன்றில் ஆயுதங்களுடன் வந்த இருவர்...

மஹிந்தானந்த,ரோஹித ஜனாதிபதியுடன் அமெரிக்கா சென்றமை தொடர்பில் நலிந்த ஜயதிஸ்ஸ கேள்வி

ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவுடன் உத்தியோகபூர்வ கடமைக்காக அமெரிக்கா சென்றிருந்த பாராளுமன்ற உறுப்பினர் மஹிந்தானந்த அளுத்கமகே அமெரிக்காவிற்கு விஜயம் செய்ததன் காரணம் என்ன என முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் நலிந்த...