27 C
Colombo
Monday, October 2, 2023
12,987FansLike
19,993SubscribersSubscribe

மெக்சிகோவில் தேவாலயமொன்றில் உடைந்து வீழ்ந்த மேற்கூரை!

மெக்சிகோவில் உள்ள தேவாலயமொன்றின் மேற்கூரை உடைந்து வீழ்ந்ததில் பலர் இடிபாடுகளில் சிக்கியுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. மெக்சிகோவின் கடலோர மாநிலமான தமௌலிபாஸில் உள்ள செண்டா குரூஸ் தேவாலயத்தின் கூரை...

பாராளுமன்றம் அருகே தற்கொலை படை தாக்குதல்!

துருக்கியில் கூட்டத்தொடர் தொடங்குவதற்கு முன்னர் துருக்கி பாராளுமன்றம் அருகே தற்கொலை படை தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது.துருக்கியில் கோடை விடுமுறை முடிந்து 3 மாதங்களுக்கு பின்னர் நேற்று பாராளுமன்றம் மீண்டும் திறக்கப்பட்டதனால் கூட்டத்தொடர்...

03 நாட்கள் துக்க தினம் அனுஷ்டிப்பு!

பாகிஸ்தானில் இரு மசூதிகளில் குண்டு வெடிப்பு சம்பவம் இடம்பெற்று நேற்று பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.குண்டுவெடிப்பில் 52 பேர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். 50-க்கும் மேற்பட்டோருக்கு படுகாயமடைந்தனர்.படுகாயமடைந்தவர்களில் பலரது நிலைமை கவலைக்கிடமாக...

உலகின் 8 ஆவது கண்டம் கண்டுபிடிப்பு!

உலகின் 8 ஆவது கண்டத்தை புவியியல் ஆய்வு விஞ்ஞானிகள் கண்டுபிடித்துள்ள நிலையில் இந்த புதிய கண்டத்தை விஞ்ஞானிகள் ஜீலந்தியா என விஞ்ஞானிகள் அழைக்கிறார்கள்.கண்டுபிடிக்கபப்ட்ட புதிய கண்டம் 375 ஆண்டுகள் மறைந்திருந்ததாகவும்...

ஈராக்கில் இடம்பெற்ற தீ விபத்து தொடர்பில் வெளியான தகவல்

வடக்கு ஈராக்கில் அல்-ஹம்தானியா மாவட்டம் ஹம்தானியாவில் உள்ள திருமண மண்டபம் ஒன்றில் கிறிஸ்தவ திருமண நிகழ்வு இடம்பெற்றது.  இந்த கோர விபத்தில் பலியானோர் எண்ணிக்கை 120...

சிங்கப்பூரில், மெகா வெடிகுண்டு செயலிழப்பு செய்யப்பட்டது

சிங்கப்பூரில் இரண்டாம் உலகப்போரின் போது பயன்படுத்தப்பட்ட வெடிகுண்டு அப்பர் புகிட் திமா என்ற தீவையொட்டிய பகுதியில் செயலிழப்பு செய்யப்பட்டது. வெடிகுண்டு செயலிழப்பு செய்யப்பட்ட போது பயங்கர...

மனிப்பூரில் மீண்டும் அமைதியின்மை

மனிப்பூரில் கடந்த ஜூலை மாதம் காணாமல் போயிருந்த இரண்டு சிறுவர்கள் கொலை செய்யப்பட்டமை தொடர்பான வழக்கு விசாரணையை விரைவுப்படுத்துவதற்காக இந்திய மத்திய புலனாய்வு பிரிவினர் நாளைய தினம் அங்கு செல்லவுள்ளதாக...

திருமண நிகழ்வில் பாரிய தீ விபத்து: 100 பேர் உயிரிழப்பு!

வடக்கு ஈராக்கில் இடம்பெற்ற திருமண நிகழ்வில் ஏற்பட்ட பயங்கர தீ விபத்தில் 100 பேர் உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.அத்தோடு, 150 க்கும் மேற்பட்டோர் காயமடைந்துள்ளதாக அந்நாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

வேறு சிறைக்கு மாற்றப்படும் இம்ரான்கான்!

பாகிஸ்தானின் முன்னாள் பிரதமர் இம்ரான்கான் மீது ஊழல் குற்றச்சாட்டு உட்பட பல்வேறு வழக்குகள் நிலுவையில் உள்ளன.இதில் தோஷகானா ஊழல் வழக்கில் கடந்த மாதம் 5 ஆம் திகதி அவருக்கு 3...

உலகின் 2-வது பெரிய கோயில் திறப்பு

அமெரிக்காவின் நியூ ஜெர்சியின் ரொபின்வில்லி டவுன்ஷிப்பில் பாப்ஸ் சுவாமி நாராயண் அக் ஷர்தாம் கோயில் கட்டப்பட்டுள்ளது.  2011 ஆம் ஆண்டு தொடக்கம் 2023 ஆம் ஆண்டு...
- Advertisement -

முக்கிய செய்திகள்

முல்லைத்தீவு நீதிபதி பதவி விலகல் தொடர்பில் டிரான் அலஸ் உத்தரவு

முல்லைத்தீவு நீதிபதி ரி.சரவணராஜாவின் பதவி விலகலுக்கான காரணம் தொடர்பில் விரிவான விசாரணைகளை முன்னெடுக்குமாறு பொது மக்கள் பாதுகாப்பு அமைச்சர் டிரான் அலஸ் குற்றப்புலனாய்வுத் திணைக்களத்திற்கு உத்தரவிட்டுள்ளதாக கொழும்பு ஊடகங்கள் செய்தி...

தனியார் பேருந்து கட்டணத்தை அதிகரிக்க கோரிக்கை முன்வைப்பு!

டீசல் விலை அதிகரிப்பு காரணமாக தனியார் பேருந்து கட்டணத்தை அதிகரிக்க அரசாங்கம் அனுமதி வழங்க வேண்டும் என அகில இலங்கை தனியார் பேருந்து உரிமையாளர்கள் சங்கம் தெரிவித்துள்ளது.

வடக்கு, கிழக்கு சட்டத்தரணிகளால் நாளை முல்லைத்தீவில் பாரிய போராட்டம்

முல்லைத்தீவு நீதிபதி ரி.சரவணராஜாவிற்கு இழைக்கப்பட்ட அநீதிக்கு எதிராக, முல்லைத்தீவு சட்டத்தரணிகள் சங்கம் இன்று முதல் காலவரையறையின்றி தொடர் நீதிமன்றப் புறக்கணிப்பைச் செய்வதாக தீர்மானித்துள்ளனர். முல்லைத்தீவு சட்டத்தரணிகள்...

யாழ்ப்பாணத்தில் மகாத்மா காந்தியின் 154வது பிறந்த நாள் நிகழ்வு

மகாத்மா காந்தியின் 154வது பிறந்த நாள் கொண்டாட்ட நிகழ்வுகள்...

கஞ்சாவுடன் கைதான பொலிஸ் உத்தியோகத்தர் பணி இடைநிறுத்தம்

மொனராகலையில் கஞ்சாவுடன் கைதான நாடாளுமன்ற உறுப்பினர்களின் பாதுகாப்புப் பிரிவில் கடமையாற்றும் பொலிஸ் உத்தியோகத்தர் ஒருவர் பணி இடைநிறுத்தம் செய்யப்பட்டுள்ளார். கஞ்சா போதைப்பொருள் கடத்தல் தொடர்பாக நாடாளுமன்ற...