இந்தோனேஷியாவில் இம்மாத முற்பகுதியில், எரிபொருள் களஞ்சியம் ஒன்றில் ஏற்பட்ட தீயினால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 33 ஆக அதிகரித்துள்ளது என அதிகாரிகள் இன்று தெரிவித்துள்ளனர்.
இந்தோனேஷிய அரசுக்குச்...
காங்கிரஸ் எம்.பி. ராகுல்காந்தி தேர்தல் பிரசாரத்தின் போது இந்திய பிரதமர் நரேந்தி மோடி பெயரை பயன்படுத்தி பேசியது சர்ச்சையானதை தொடர்ந்து அவருக்கு குஜராத் சூரத் நீதிமன்றம் 2 ஆண்டுகள் சிறைதண்டனை...
பஞ்சாப் மாநில காங்கிரஸ் முன்னாள் தலைவரும் இந்திய அணியின் முன்னாள் துடுப்பாட்ட வீரருமான நவ்ஜோத் சிங் சித்துவின் மனைவி நவ்ஜோத் கவுருக்கு புற்றுநோய் இருப்பது கண்டறியப்பட்டுள்ளது. இதையடுத்து சிறையில் இருக்கும்...
ரஷ்ய ஜனாதிபதி விளாடிமிர் புட்டினுக்கு பிடியாணை பிறப்பித்தது தொடக்கம் ரஷ்யாவிடம் இருந்து வரும் அச்சுறுத்தல்கள் தொடர்பில் சர்வதேச குற்றவியல் நீதிமன்றம் (ICC) கவலை வெளியிட்டுள்ளது.
ஹேகில்...
தென் சீனக் கடல் பகுதியிலிருந்து வெளியேறுமாறு அமெரிக்காவின் போர்க் கப்பல் ஒன்றுக்கு தான் எச்சரிக்கை விடுத்ததாக சீன இராணுவம் இன்று தெரிவித்துள்ளது.
சர்ச்சைக்குரிய தென் சீனக்...
இந்திய பிரதமர் நரேந்திர மோடி பெயர் குறித்து அவதூறாக பேசிய வழக்கில் காங்கிரஸ் எம்.பி. ராகுல் காந்திக்கு 2 ஆண்டுகள் சிறை தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.2019 ஆம் ஆண்டு நடைபெற்ற பொதுக்கூட்டத்தில்...
பொது இடங்களில் இன்று முதல் முகக்கவசம் அணிவது கட்டாயம் என கேரளா சுகாதாரத்துறை அறிவித்து உள்ளது.
திருவனந்தபுரம் கேரளாவில் மீண்டும் கொரோனா பாதிப்பு வேகமெடுத்து உள்ளது....
ஏப்ரல் முதலாம் திகதி முதல், கனடாவில் குறைந்தபட்ச ஊதியம் அதிகரிக்கப்படவுள்ளதாக பெடரல் அரசு தெரிவித்துள்ளது.
இதற்கமைய, ஒரு மணி நேரத்துக்கான குறைந்தபட்ச ஊதியம் 15.55 டொலர்களிலிருந்து...
உக்ரைன் நாட்டுக்கு 15.6 பில்லியன் டொலர் கடன் வழங்குவதற்கு ஊழியர் மட்டத்தில் உடன்படிக்கை எட்டப்பட்டதாக சர்வதேச நாணய நிதியம் (ஐ.எம்.எப்) தெரிவித்துள்ளது.
போர் நடக்கும் நாடொன்றுக்கு...
இந்தியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள ஜப்பான் பிரதமர் ஃபுமியோ கிஷிடாவுடன் இணைந்து பிரதமர் நரேந்திர மோடி பானி பூரி சாப்பிட்டுள்ளார்.
ஜப்பான் பிரதமர் ஃபுமியோ கிஷிடா அரசுமுறை...
மட்டக்களப்பு காத்தான்குடி பிரதேச செயலாளர் பிரிவில், கர்ப்பிணித் தாய்மார் மற்றும் பாலூட்டும் தாய்மார்களுக்கான அரசாங்க கொடுப்பனவு வழங்கும் நடவடிக்கை ஆரம்பித்து வைக்கப்பட்டது.
புதிய காத்தான்குடி சமுர்த்தி...
ஹாலி-எல, போகொட பிரதேசத்தில் உள்ள ஆறு ஒன்றைக் கடக்கச் சென்ற சகோதரனும் சகோதரியும் நீரில் அடித்துச் செல்லப்பட்ட நிலையில் உயிரிழந்த நிலையில் மீட்கப்பட்டுள்ளனர்.
குறித்த இருவரும்...
இந்தோனேஷியாவில் இம்மாத முற்பகுதியில், எரிபொருள் களஞ்சியம் ஒன்றில் ஏற்பட்ட தீயினால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 33 ஆக அதிகரித்துள்ளது என அதிகாரிகள் இன்று தெரிவித்துள்ளனர்.
இந்தோனேஷிய அரசுக்குச்...
பதுளை-ஹாலி-எல, போகொட கிராமத்தில் நீர்ப்பாதையை கடக்க முயன்றபோது, நீரால் இழுத்துச் செல்லப்பட்ட ஏழு வயது சிறுமி மற்றும் 10 வயது சிறுவன் ஆகியோரின் உடலங்கள் மீட்கப்பட்டுள்ளன.நீர்ப்பாதையை கடக்க முற்பட்ட இந்த...
காங்கிரஸ் எம்.பி. ராகுல்காந்தி தேர்தல் பிரசாரத்தின் போது இந்திய பிரதமர் நரேந்தி மோடி பெயரை பயன்படுத்தி பேசியது சர்ச்சையானதை தொடர்ந்து அவருக்கு குஜராத் சூரத் நீதிமன்றம் 2 ஆண்டுகள் சிறைதண்டனை...