31 C
Colombo
Saturday, July 27, 2024
spot_img
spot_img
12,987FansLike
19,993SubscribersSubscribe

கொரோனா கொத்தணியுடன் தொடர்புடைய 3,762 பேர் பூரண குணமடைவு

மினுவாங்கொடை, பேலியகொடை கொரோனா கொத்தணியுடன் தொடர்புடைய 3,762 பேர் இதுவரையில் பூரண குணமடைந்து வெளியேறியுள்ளனர்.

அந்தவகையில் மினுவாங்கொடை – பேலியகொடை கொத்தணியின் தற்போதய நிலவரப்படி மொத்தமாக 9 ஆயிரத்து 492 தொற்றாளர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளனர்.

இதில் 1041 பேர் மினுவாங்கொடை ஆடைத் தொழில்சாலை ஊழியர்களாகவும், பேலியகொடை மீன் சந்தையைச் சேர்ந்த 1007 பேரும், தொழில்சாலை மற்றும் மீன் சந்தையுடன் நெருங்கிய தொடர்புகளைப் பேணியவர்களுமே இவ்வாறு தொற்றுக்குள்ளாகியுள்ளனர்.

Related Articles

- Advertisement -spot_img

Latest Articles