கொழும்பு-தெஹிவளை-நெடுமால்
ஸ்ரீவெங்கடேஸ்வர மஹாவிஷ்ணு மூர்த்தி தேவஸ்தான பிரம்மோற்சவ இரதோற்சவ விஞ்ஞாபனம் 15.10.2022 சனிக் கிழமைகாலை இடம்பெறவுள்ளது எதிர்வரும் புதன்கிழமை கொடியேற்றத்துடன் ஆரம்பமாகி 15 ம் திகதி தேர் உற்சவம் சிறப்பாக இடம் பெற வுள்ளது
கொழும்பு தெகிவளையில் பிரசித்தி பெற்று விளங்குகின்ற
ஸ்ரீவெங்கடேஸ்வர மஹாவிஷ்ணு
பெருமான் ஆலய , வருடாந்த மகோற்சவத்தின் தேர் உற்சவம் எதிர்வரும் 15.10.2022 சனிக்கிழமைகாலை இடம்பெறவுள்ளது.