28 C
Colombo
Friday, September 20, 2024
spot_img
spot_img
12,987FansLike
19,993SubscribersSubscribe

‘கோ கோம் கோட்டா’ என விளக்குகளால் அலங்கரிக்கப்பட்டு வேண்டுதல்!

கொழும்பு – காலிமுகத்திடலில் அரசாங்கத்திற்கு எதிரான போராட்டம் 9 ஆவது நாளாக தொடர்கிறது.
இந்நிலையில் போராட்டம் இடம்பெறும் பகுதியில் நேற்று விளக்குகளால் கோ கோம் கோட்டா என அலங்கரிக்கப்பட்டு வேண்டுதல் மேற்கொள்ளப்பட்டதை அவதானிக்க முடிந்தது.

Related Articles

- Advertisement -spot_img

Latest Articles