மேலும் 168 பேருக்கு கொரோனா தொற்று அடையாளம் காணப்பட்டுள்ளதாக தகவல் திணைக்களம் சற்று முன் அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது.
![](https://eelanadu.lk/wp-content/uploads/2020/10/122986610_3429310410515801_893812351222535080_o-708x1024.jpg)
பேலியகொட கொத்தணியை சேர்ந்த தொடர்புடையவர்கள் 115 பேரும் ,தனிமைப்படுத்தல் நிலையங்களில் இருந்து 53 பேரும் அடையாளம் காணப்பட்டுள்ளதாக தகவல் திணைக்களம் அறிவித்துள்ளது.