சாதாரண தரப் பரீட்சை தொடர்பில் அறிவிப்பு!

0
127

இலங்கையில் எதிர்வரும் மே மாதம் 2023 ஆம் ஆண்டுக்கான கல்விப் பொதுத் தராதர சாதாரண தரப்பரீட்சை நடைபெறவுள்ளது.

இந்த நிலையில், பரீட்சை விடைத்தாள் மதிப்பீட்டுக்காக விண்ணப்பிக்கும் நபர்களின் விண்ணப்பங்கள் தற்போது ஏற்கப்பட்டு வருகின்றன.இந்த விண்ணப்பங்களை எதிர்வரும் 22 ஆம் திகதி வரை சமர்ப்பிக்கலாம் என அறிவுறுத்தப்பட்டுள்ளது. இதன்படி www.onlineexams.gov.lk/eic என்ற இணையதளத்தின் ஊடாக விண்ணப்பங்களை சமர்ப்பிக்க முடியும் என கல்வி அமைச்சு தெரிவித்துள்ளது.