உள்ளூராட்சி தேர்தல் செயற்பாடுகளை ஆரம்பிப்பதற்கு தேவையான வர்த்தமானி அறிவித்தல் தொடர்பில் அறிவிப்பொன்று வெளியிட்பபட்டுள்ளது. தேர்தல்கள் ஆணைக்குழுவின் தலைவர் மற்றும் ஏனைய உறுப்பினர்களின் கையொப்பத்துடன் கூடிய, உள்ளூராட்சி தேர்தல் செயற்பாடுகளை ஆரம்பிப்பது...
மட்டக்களப்பு மாவட்டத்தில் இலங்கைத் தமிழரசுக் கட்சியின் முதலாவது பிரசாரக் கூட்டம் கல்குடாத் தொகுதியில், சித்தாண்டி முருகன் ஆலயத்திற்கு அருகேஇடம்பெற்றது.சித்தாண்டி முருகன் ஆலயத்தில் இடம்பெற்ற வழிபாடுகளின் பின்னர், பிரசார மேடை அமைக்கப்பட்டிருந்த...
75வது தேசிய சுதந்திர தின கொண்டாட்டம் மற்றும் அதன் ஒத்திகை காரணமாக காலி முகத்திடல் மற்றும் அதனை சூழவுள்ள பகுதிகளில் விசேட போக்குவரத்து திட்டம் அமுல்படுத்தப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
சுற்றுலா மற்றும் காணி அமைச்சின் செயலாளராக சூலானந்த பெரேரா நியமிக்கப்பட்டுள்ளார், நீர் வழங்கல் மற்றும் தோட்ட உட்கட்டமைப்பு அபிவிருத்தி அமைச்சின் செயலாளராக டபிள்யூ.சமரதிவாகர நியமிக்கப்பட்டுள்ளார். இந்த நியமனங்கள் ஜனவரி 20...
பயங்கரவாதத் தடைச்சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டுள்ள அனைத்து பல்கலைக்கழக மாணவர் ஒன்றியத்தின் ஒருங்கிணைப்பாளர் வசந்த முதலிகே பிணையில் செல்ல அனுமதிக்கப்பட்டுள்ளார்.
கொழும்பு – கோட்டை நீதிவான்...
உயர்தரப் பரீட்சை நடைபெறும் 2023 ஜனவரி 26 ஆம் திகதி முதல் 2023 பெப்ரவரி 17 ஆம் திகதி வரையான காலப்பகுதியில் இலங்கையின் பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழுவால் மின்வெட்டுக்கான ஒப்புதல்...
உயர்தரப் பரீட்சை நடைபெறும் பிப்ரவரி 17 ஆம் திகதி வரை மின்வெட்டு அமுல்படுத்துவதை தவிர்க்குமாறு பொதுப் பயன்பாட்டு ஆணைக்குழு மீண்டும் மின்சார சபைக்கு கடிதம் அனுப்பியுள்ளது.
இலங்கையின் கடன் நிலைத் தன்மையை மீட்டெடுப்பதற்காக இந்தியாவும் சீனாவும் வழங்கிய உறுதிமொழியை அடுத்து, சர்வதேச நாணய நிதியத்தின் உதவியைப் பெறுவதற்கான உத்தரவாதங்களை வழங்கி, இலங்கைக்கு உதவுவதற்கு ஐக்கிய இராச்சியம் முன்வந்துள்ளது....
கல்முனை தலைமையக பொலிஸ் நிலையத்திற்கு அம்பாறை மாவட்ட பிரதிப்பொலிஸ் மா அதிபர் விஜயம் செய்தார்.அம்பாறை மாவட்ட பிரதி பொலிஸ் மா அதிபர் தமயந்த விஜய சிறி, கல்முனை உதவி பொலிஸ்...
குற்றப் புலனாய்வுப் பிரிவினரால் கைது செய்யப்பட்ட, சமூக ஊடக ஆர்வலர் சேபால் அமரசிங்க, தொடர்ந்தும் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார். பௌத்த மதத்தை அவமதிக்கும் வகையில் கருத்து வெளியிட்ட குற்றச்சாட்டின் அடிப்படையில், குற்றப்...
எதிர்வரும் 4 ஆம் திகதி, சுதந்திர தினத்தன்று, யாழ்ப்பாண பல்கலைக்கழக மாணவர்கள் முன்னெடுக்கும், சுதந்திர தின கரி நாள் போராட்டத்திற்கு, வட பகுதியில், பாதுகாப்பு படையினரால் கைது செய்யப்பட்ட பொது...
மட்டக்களப்பு ஏறாவூர் பற்று செங்கலடி பிரதேச செயலகத்தின் தைப்பொங்கல் விழா கொடுவாமடு காளி கோவிலில் சிறப்பாக இடம்பெற்றது.ஏறாவூர் பற்று பிரதேச செயலாலரின் ஆலோசனை மற்றும் வழிகாட்டலுக்கு அமைவாக உதவிப் பிரதேச...