27.6 C
Colombo
Wednesday, December 6, 2023
12,987FansLike
19,993SubscribersSubscribe

சூரரைப் போற்று திரைப்படம் தீபாவளிக்கு ரிலீஸ்?. தடையில்லாச் சான்று கிடைத்தது !

சூரரைப் போற்று படம் அமேசான் பிரைமில் வரும் அக்டோபர் 30 ஆம் தேதி ரிலீசாவதாக அறிவிக்கப்பட்ட நிலையில், இப்படத்தை வெளியிட தடையில்லாச் சான்று பெறுவதில் தாமதம் ஆன நிலையில் இன்று சூரரைப் போற்று படத்திற்கு தடையில்லாச் சான்று பெற்றுள்ளதாக தகவல் வெளியாகிறது.

இதுகுறித்து நடிகர் சூர்யா தனது டுவிட்டர் பக்கத்தில், இப்படம் விமானம் சம்பந்தப்பட்டதால், இது குறித்து விமானப்படை அதிகாரிகள் பார்த்துச் சொல்வதற்குச் சில தாமங்கள் ஆகிறது. இது தேசத்தின் பாதுக்காப்பின் பொருட்டுத்தான். எனவே விரைவில் இப்படத்தில் டிரைலருடன் சந்திப்போம் என்று கூறி, இப்படத்தில் ஆகாசம் என்ற நட்புகுறித்த பாடலை வெளியிட்டிருந்தார்.

இந்நிலையில் சூரரைப் போற்று படத்தின் ஆகாசம் என்ற நட்பு குறித்த பாடலின் லிரிக்கல் வீடியோ இன்று மாலை 5;00 மணிக்கு வெளியாகும் என ஜிபி பிரகாஷ் தெரிவித்தபடி இன்று
ஆகாசம் என்ற பாடல் யூடியூப் தளத்தில் வெளியானது.

இந்த நிலையில் சூரரைப் போற்று திரைப்படத்திற்காக தடையில்லாச் சான்று பெற்றுள்ளதாக 2டி எண்டெர்டெயின்மென்ட் இணைத்தயாரிப்பாளர் ராஜசேகர் தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து அவர் பதிவிட்டு டுவீட்டில் சூரரைப் போற்று திரைப்படத்திற்காக தடையில்லாச் சான்று பெற்றுள்ளதால் விரைவில் புதிய ரிலீஸ் சேதி மற்றும் இன்னு புதிய செய்திகளுக்கு தயாராக இருங்கள் எனத் தெரிவித்துள்ளார்.
மேலும் இப்படம் தீபாவளிக்கு வெளியாகவுள்ளது குறிப்பிடத்தக்கது.

Related Articles

தனியார் பஸ் சாரதிக்கு 12 வருடக் கடூழிச் சிறைத் தண்டனை

மூவரின் உயிரிழப்புக் காரணமான  தனியார் பஸ் சாரதிக்கு 12 வருடக்  கடூழிச் சிறைத் தண்டனை விதிக்கப்பட்டுள்ளது. 2007 ஆம் ஆண்டு பஸ் ஒன்றை வேகமாகச் செலுத்தி...

நோயாளிகளின் வங்கிக் கணக்கில் திருடப்பட்ட பெருந்தொகைப் பணம்

புற்று நோயாளர்களின் வங்கிக் கணக்குகளுக்கு நன்கொடையாக வழங்கப்பட்ட பணத்தை திருடி மோசடி செய்யும் சந்தேகநபர்கள் தொடர்பான தகவல்களை குற்றப் புலனாய்வுத் திணைக்களம் (சிஐடி) கண்டுபிடித்துள்ளது. புற்று...

தெஹிவளை கட்டிடம் ஒன்றில் பொதி செய்யப்பட்ட கைக்குண்டு

தெஹிவளை பகுதியில் உள்ள கட்டிடம் ஒன்றில் கைக்குண்டு ஒன்று, இன்றுகாலை கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர். தெஹிவளை பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட இலக்கம் 124, அனகாரிக தர்மபால...

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisement -

Latest Articles

தனியார் பஸ் சாரதிக்கு 12 வருடக் கடூழிச் சிறைத் தண்டனை

மூவரின் உயிரிழப்புக் காரணமான  தனியார் பஸ் சாரதிக்கு 12 வருடக்  கடூழிச் சிறைத் தண்டனை விதிக்கப்பட்டுள்ளது. 2007 ஆம் ஆண்டு பஸ் ஒன்றை வேகமாகச் செலுத்தி...

நோயாளிகளின் வங்கிக் கணக்கில் திருடப்பட்ட பெருந்தொகைப் பணம்

புற்று நோயாளர்களின் வங்கிக் கணக்குகளுக்கு நன்கொடையாக வழங்கப்பட்ட பணத்தை திருடி மோசடி செய்யும் சந்தேகநபர்கள் தொடர்பான தகவல்களை குற்றப் புலனாய்வுத் திணைக்களம் (சிஐடி) கண்டுபிடித்துள்ளது. புற்று...

தெஹிவளை கட்டிடம் ஒன்றில் பொதி செய்யப்பட்ட கைக்குண்டு

தெஹிவளை பகுதியில் உள்ள கட்டிடம் ஒன்றில் கைக்குண்டு ஒன்று, இன்றுகாலை கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர். தெஹிவளை பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட இலக்கம் 124, அனகாரிக தர்மபால...

இலங்கைக்கு தபால் மூலம் போதைப்பொருள் அனுப்பும் போக்கு அதிகரிப்பு

வெளிநாடுகளில் இருந்து தபால் மூலம் இலங்கைக்கு போதைப்பொருள் அனுப்பப்படுவது அதிகரித்து வருவதாக தேசிய அபாயகர ஒளடதங்கள் கட்டுப்பாட்டுச் சபை தெரிவித்துள்ளது.எவ்வாறாயினும், வான் மற்றும் கடல் போதைப்பொருள் கடத்தலை அதிகாரிகளால்...

புதிய கல்வி சீர்திருத்தம்?

அனைத்துத் தரங்களுக்கும் புதிய கல்வி சீர்திருத்தங்களை அறிமுகப்படுத்தும் முன்னோடி வேலைத்திட்டம் அடுத்த வருடம் ஆரம்பிக்கப்படும் எனவும், உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு அனுசரணையாளர்களின் ஆதரவுடன் கல்விக் கட்டமைப்பை முழுமையாக டிஜிட்டல்...