நடிகர் ஜெயம் ரவியுடன் இரு படங்களில் கீர்த்தி சுரேஷ் நடிக்கவுள்ளார்.
அஹ்மத் இயக்கத்தில் ஜன கனமண, கல்யாண் கிருஷ்ணன் இயக்கத்தில் அகிலன் ஆகிய படங்களிலேயே ஜெயம்...
இந்தியாவின் பொலிவூட் நட்சத்திரங்களான ரன்வீர் கபூர் - ஆலியா பட் இருவரும் நேற்று வியாழக்கிழமை திருமணபந்தத்தில் இணைந்தனர். இந்தத் திருமணம் இந்திய திரையுலகின் மிகப்பெரிய திருமணங்களில் ஒன்றாகக் கருதப்படுகின்றது.
நடிகர் சிவகார்த்திகேயன் தற்போது டான் , அயலான் ஆகிய படங்களில் நடித்து முடித்துள்ளார். தற்போது தெலுங்கு படம் ஒன்றிலும் , கமல்ஹாசன் தயாரிப்பிலும் நடிக்கிறார்.
இந்நிலையில்...
நடிகர் தனுஷும் அவரது மனைவி மற்றும் ரஜினிகாந்தியின் மகளுமான ஐஸ்ர்யாவும் பிரிந்து வாழப்போவதாகக் கூறி பரஸ்பரம் அறிக்கை வெளியிட்டுள்ளனர்.
இது தொடர்பாக இதுவரும் அவரவர் சமூக...
பிரபல நடன இயக்குனர் கூல் ஜெயந்த் உடல்நலக் குறைவால் சென்னையில் காலமானார்.நடன இயக்குனர்கள் ராஜு சுந்தரம், பிரபுதேவா நடனக்குழுவில் இருந்தவர் ஜெயராஜ் எனும் கூல் ஜெயந்த். குரூப் டான்சராக இருந்தவர்...
தென்னிந்திய சினிமாவில் கடந்த சில மாதங்களாக ஊடகங்களில் அதிகமாக இடம்பிடித்தது சமந்தா - நாக சைதன்யா இருவரும் சேர்ந்திருப்பார்களா, பிரிந்துவிடுவார்களா என்கிற செய்திதான். நாக சைதன்யா - சமந்தா இருவரும்...
இசை அமைப்பாளர் ஏ.ஆர்.ரஹ்மானின் மகள் கதீஜா ரகுமான், பரிஸ்டான் என்ற அனிமேஷன் இசை ஆல்பத்திற்கு இசை அமைத்து இயக்கி இருந்தார். அமல் என்ற ஒரு முஸ்லிம் சிறுமியின் பயணத்தை அடிப்படையாக...
பருவமழை உக்கிரத்தால் சென்னை நகரம் ஸ்தம்பித்துள்ளது. நீர்வழிப்பாதைகள் பராமரிப்பின்மை, ஆக்கிரமிப்பு காரணங்களால் மழைநீர் வடியும் வாய்ப்பு இன்றி குடியிருப்புகளுக்குள் புகுந்திருக்கிறது மழைநீர். தாழ்வான பகுதிகள் வெள்ளத்தில் மிதக்கிறது தற்போது மின்சாரம்,...
மத்தியூஸின் அபாரமான ஓட்டக் குவிப்பால் பங்களாதேஷ் அணிக்கு எதிராக முதல் இனிங்ஸில் 397 ஓட்டங்களை குவித்துள்ளது இலங்கை அணி. இந்தப் போட்டியில் ஓர் ஓட்டத்தால் இரட்டை சதம் அடிக்கும் வாய்ப்பை...
நாளை - 17ஆம் திகதி, ஜனாதிபதிக்கு எதிரான நம்பிக்கையில்லா பிரேரணையை கொண்டுவருவதற்கான முயற்சிகள் இடம்பெற்று வருகின்றன. இதில், தமிழ்த் தேசியக் கூட்டமைப்பே முன்னணியில் நிற்கின்றது. ஜனாதிபதி பதவி விலக வேண்டுமென்னும்...
”உயிரை பணயம் வைத்து இந்த சவாலுக்கு நான் முகம் கொடுப்பேன். அந்த சவாலை வெற்றி கொள்வேன். அதற்கு உங்கள் அனைவரினதும் ஒத்துழைப்பையும் எனக்கு பெற்றுத் தாருங்கள்.”
அம்பாறை மாவட்;டம் சாய்ந்தமருது பொலிஸ் பிரிவுக்குட்பட்ட சாய்ந்தமருது பிரதேசத்தில் நேற்று இரவு இரண்டு கடைகள் உடைக்கப்பட்டு கொள்ளையடிக்கப்பட்டுள்ளது.
கடைகள் யாவும் சாய்ந்தமருது ஜூம்மாப்பள்ளிவாசலுக்குச் சொந்தமான கடைத்nதொகுதியில்...