26.9 C
Colombo
Thursday, December 7, 2023
12,987FansLike
19,993SubscribersSubscribe

டென்மார்க்கின் நீதி அமைச்சருக்கு கொரோனா: பிரதமர் உட்பட பல அமைச்சர்கள் சுயதனிமைப்படுத்தலில்!

டென்மார்க்கின் நீதி அமைச்சருக்கு வைரஸ் தொற்றியதை அடுத்து நாட்டின் பிரதமர் உட்பட அவரது அமைச்சரவையில் பெரும் பங்கினர் சுயதனிமைப்படுத்தலில் உள்ளனர்.
பிரதமர் உட்பட அமைச்சர்களுடன் நடத்திய சந்திப்பு ஒன்றின் பின்னரே நீதி அமைச்சருக்கு வைரஸ் தொற்றியமை கண்டுபிடிக்கப்பட்டது. அவருக்கு நோய் அறிகுறிகள் வெளிப்பட்டுள்ளன. இதனால் முன்னெச்சரிக்கையாக பிரதமரும் ஏனைய அமைச்சர்களும் தங்களைத் தனிமைப்படுத்திக் லவ் Frederiksen) அம்மையாருக்கு இதுவரை தொற்று அறிகுறிகள் ஏதும் இல்லை என்பதை அரசு உறுதிப்படுத்தி உள்ளது.
அவர் தொடர்ந்து பரிசோதனைகளுக்கு உட்படுத்தப்படவுள்ளார்.அவர் தனது இல்லத்தில் தங்கியிருந்தவாறு அரசுக்கடமைகளைக் கவனிப்பார் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
பெரும்பாலான அமைச்சர்களும் பிரதமர்களும் தத்தமது கடமைகளில் இல்லாதநிலையில் நாட்டு நிர்வாகம் எவ்வாறு இயங்கப்போகின்றது என்ற கேள்வி அங்கு எழுந்துள்ளது.
20 பேர் கொண்ட அமைச்சரவையில் 13 பேர் தனிமைப்பட்டுள்ளனர். மிகுதி ஏழு பேருடன் அரச நிர்வாகத்தை எவ்வாறு முன்னெடுப்பது என்பது பற்றி பரிசீலிக்கப்படுவதாக செய்திகள் வெளியாகி உள்ளன.
கொரோனா வைரஸின் முதல் கட்டத்தில் மிக குறைந்த பாதிப்புகளைச் சந்தித்த ஸ்கன்டிநேவியன் நாடு டென்மார்க். அங்கு இதுவரை 728 வைரஸ் உயிரிழப்புகளே பதிவாகி உள்ளன. எனினும் தற்சமயம் இரண்டாவது அலையில் அங்கு தொற்றுக்கள் வேகமாக அதிகரித்து வருவதாகத் தெரிவிக்கப்படுகிறது.

Related Articles

மட்டக்களப்பு சில்லிக்கொடியாறு பகுதியில், இளம் குடும்பஸ்தர் சடலமாக மீட்பு

மட்டக்களப்பு கொக்கட்டிசோலை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட சில்லிக்கொடியாறு பகுதியில் உள்ள வாய்க்காலிலிருந்து இளம் குடும்பஸ்தர்ஒருவரின் சடலம் மீட்கப்பட்டுள்ளது.குறித்த பகுதியை சேர்ந்த 33 வயதுடைய கிருஸ்ணபிள்ளை ரதன் என்பவரே சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.சடலமாக மீட்கப்பட்ட...

காட்டு யானைகளின் தொல்லையில் இருந்து பாதுகாப்பு தாருங்கள்- மட்டக்களப்பு இலுப்படிச்சேனை மக்கள் ஆர்ப்பாட்டம

மட்டக்களப்பு - செங்கலடி பிரதேச செயலாளர் பிரவுக்குட்பட்ட இலுப்படிச்சேனை பகுதி மக்கள் காட்டு யானைத் தொல்லைக்கு தீர்வு கோரி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.இன்று இலுப்படிச்சேனைப் பகுதியில் குறித்த ஆர்ப்பாட்டமானது இடம்பெற்றது.இலுப்படிச்சேனை-வேப்பவெட்டுவான் பிரதான...

ஜ.சி.சி சிறந்த வீரர்கள் பட்டியலில் முஹமது ஷமி

சர்வதேச கிரிக்கெட் சபை (ஐசிசி) ஒவ்வொரு மாதமும் சிறந்த வீரர் மற்றும் வீராங்கனையை தேர்வு செய்து கெளரவித்து வருகிறது. அதன்படி நவம்பர் மாதத்திற்கான சிறந்த வீரர் மற்றும் வீராங்கனையை தேர்வு செய்ய...

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisement -

Latest Articles

மட்டக்களப்பு சில்லிக்கொடியாறு பகுதியில், இளம் குடும்பஸ்தர் சடலமாக மீட்பு

மட்டக்களப்பு கொக்கட்டிசோலை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட சில்லிக்கொடியாறு பகுதியில் உள்ள வாய்க்காலிலிருந்து இளம் குடும்பஸ்தர்ஒருவரின் சடலம் மீட்கப்பட்டுள்ளது.குறித்த பகுதியை சேர்ந்த 33 வயதுடைய கிருஸ்ணபிள்ளை ரதன் என்பவரே சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.சடலமாக மீட்கப்பட்ட...

காட்டு யானைகளின் தொல்லையில் இருந்து பாதுகாப்பு தாருங்கள்- மட்டக்களப்பு இலுப்படிச்சேனை மக்கள் ஆர்ப்பாட்டம

மட்டக்களப்பு - செங்கலடி பிரதேச செயலாளர் பிரவுக்குட்பட்ட இலுப்படிச்சேனை பகுதி மக்கள் காட்டு யானைத் தொல்லைக்கு தீர்வு கோரி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.இன்று இலுப்படிச்சேனைப் பகுதியில் குறித்த ஆர்ப்பாட்டமானது இடம்பெற்றது.இலுப்படிச்சேனை-வேப்பவெட்டுவான் பிரதான...

ஜ.சி.சி சிறந்த வீரர்கள் பட்டியலில் முஹமது ஷமி

சர்வதேச கிரிக்கெட் சபை (ஐசிசி) ஒவ்வொரு மாதமும் சிறந்த வீரர் மற்றும் வீராங்கனையை தேர்வு செய்து கெளரவித்து வருகிறது. அதன்படி நவம்பர் மாதத்திற்கான சிறந்த வீரர் மற்றும் வீராங்கனையை தேர்வு செய்ய...

யாழில் தத்திகளின் தாக்கத்தினால் நெற் செய்கை பாதிப்பு

யாழ்ப்பாணம் சாவகச்சேரி பிரதேச செயலக பிரிவிற்குட்பட்ட பகுதிகளில், நெற் செய்கையில், தத்திகளின் தாக்கம் அதிகரித்துள்ளதாக, யாழ்ப்பாண மாவட்ட விவசாய திணைக்கள உதவிப் பணிப்பாளர் ஸ்ரீரங்கன் அஞ்சனாதேவி தெரிவித்துள்ளார்.

தொல்பொருள் சார்ந்த அமைச்சர், இனவாத செயற்பாடுகளை மேற்கொண்டு வருவதாக சாணக்கியன் எம்.பி குற்றச்சாட்டு

தொல்பொருள் சார்ந்த அமைச்சர், இனவாத செயற்பாடுகளையே மேற்கொண்டு வருகின்றார் எனவும், நீதிமன்றத்தை அவமதித்த அமைச்சருக்கு எதிராக, உடனடியாக நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும் எனவும், நாடாளுமன்ற உறுப்பினர் இரா.சாணக்கியன் தெரிவித்துள்ளார்.