தனது பெயருக்குக் களங்கம் ஏற்படுத்தப்படுவதாக முன்னாள் இராஜாங்க அமைச்சர் எஸ்.வியாழேந்திரன் பொலிஸ் முறைப்பாடொன்றைப் பதிவு செய்துள்ளார்!

0
70

தனது வீட்டுக்கு முன்பாக நடைபெற்ற படுகொலைச் சம்பவம் தொடர்பில் உயிரிழந்த நபரின் குடும்பத்தினரால் தனது நற்பெயருக்குக் களங்கம் ஏற்படுத்தப்படுவதாக முன்னாள் இராஜாங்க அமைச்சர் எஸ்.வியாழேந்திரன் மட்டக்களப்பு தலைமையக பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடொன்றைப் பதிவு செய்துள்ளார்.

அண்மையில் மட்டு.ஊடக அமையத்தில் நடைபெற்ற ஊடக சந்திப்பில் தெரிவிக்கப்பட்ட கருத்துக்கள் தொடர்பில் அவர் இவ்வாறு குறிப்பிட்டார்.