தனிமைப்படுத்தல் ஊரடங்கு சட்டத்தை மீறிய மேலும் 180 பேர் கைது

0
289

கடந்த 24 மணித்தியாலயங்களுக்குள்ள தனிமைப்படுத்தல் ஊரடங்கு சட்டத்தை மீறிய 180 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

குறித்த காலப்பகுதியில் 2 வாகனங்கள் கைப்பற்றப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடக பேச்சாளர் பிரதி பொலிஸ்மா அதிபர் அஜித் ரோஹண தெரிவித்துள்ளார்.

இதுவரையில் 1992 பேர் கைது செய்யப்பட்டுள்ளதுடன் 307 வாகனங்கய் கைப்பற்றப்பட்டுள்தாக அவர் தெரிவித்துள்ளார்.

இவ்வாறு கைது செய்யப்பட்டவர்களுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.