29 C
Colombo
Thursday, June 1, 2023
12,987FansLike
19,993SubscribersSubscribe

திருட்டு வீசிடி யில் வில்லனாக நடிக்கும் செந்திலின் புதிய கெட்டப்

நடிகர் செந்தில் தொடர்பாக காதல் சுகுமார் தனது முகப்புத்தக பக்கத்தில் இவ்வாறு பதிவு செய்துள்ளார்

யெஸ், யூகிக்க முடியாத முகமல்ல இது செந்தில் அண்ணனுடைய நேற்றைய போட்டோ சூட் இது. எனக்கு ஒரு வகையில் சொந்தக்காரர்.ஆரம்ப கட்ட சினிமா தேடுதலில் அண்ணன் வீட்டிலேயே கிடப்பேன்.. அவர் மகன் மணிகண்டப் பிரபு இப்பொழுது பெரிய டெண்டிஸ்ட். இரண்டாவது மகன் சந்துரு இயக்குனர் சிறுத்தை சிவாவிடம் அஸோசியேட்டாக பணி புரிகிறார்.

நான் அண்ணனுக்கு மூன்றாவது மகன் போல.என்னுடைய முதல் இயக்கமான *திருட்டு வீசிடி யில் வில்லனாக நடிக்க வேண்டுமெனக் கேட்டு நடிக்க வைத்தேன். அதில்தான் சாக்ஷி அகர்வாலை(bigboss fame) கதாநாயகியாக அறிமுகப்படுத்தினேன்.

அப்போது அண்ணனின் சம்பளம் எங்கள் பட்ஜெட்டுக்குள் வராததால் ஒரு பெரும் தொகையைப் பேசி மூன்று தினம் படப்பிடிப்பு. அதை தினமும் தருவதாகப் சொல்லி அவர் நடித்த காட்சிகளை ஒரே நாளில் பின்னி மில்லில் படமாக்கி விட்டேன்.(என்ன செய்ய தயாரிப்பாளர் நிர்பந்தம்) அடுத்து எடிட்டிங் முடிந்ததும் டப்பிங் பேச அழைத்த போது “சுகு என்னடா ஒரே நாள் சூட் பண்ணுன.

.இன்னும் ரெண்டு நாள் பண்ணனும்ல” என்றார். “அண்ணே எப்டி வந்திருக்குன்னு பார்க்க பிசினஸ்க்காக பண்றோம். இத மட்டும் பேசிக் குடுங்க என்றேன். “சரிடா வரேன்” என்றதும் மனதுக்குள் சமாளித்து விட்டோம் அப்பாடா என நினைத்து வாசலைத் தாண்டவில்லை “சுகு” என அண்ணன் அழைத்ததும் திரும்பிப் பார்த்தேன்.. “உன் படம் எனக்கு ஐநூத்திப் பதுனொன்னாவது… நீ நல்லா வரணும்.அவ்ளோதான் .போ.. என்று சிரித்தார். எனக்கு என்னமோ போலாகி விட்டது. நல்ல ஆன்மா அவர்..நீண்ட ஆயுளுடன் இன்னோர் ரவுண்டு காத்திருக்கு அண்ணாவுக்கு..வாழ்த்துவோமே!!

Related Articles

அச்சுவேலி செல்வநாயகபுரத்தில் விசேடஅதிரடிப்படையினரால்கூரிய ஆயுதங்கள் மீட்பு!

அச்சுவேலி செல்வநாயகபுரம் பகுதியில் இருந்து கூரிய ஆயுதங்கள் விசேட அதிரடிப்படையரால் மீட்கப்பட்டுள்ளன. பற்றை ஒன்றுக்குள் மறைத்து வைக்கப்பட்டிருந்த நிலையில் பொலிஸ் விசேட அதிரடிப்படையினருக்கு கிடைத்த தகவலின்...

நெல்லியடியில் பரீட்சை எழுதி விட்டு வீடு திரும்பிக்கொண்டிருந்த மாணவிகளுடன் காவாலிகள் சேட்டை!

நெல்லியடியில் சாதாரண தர பரீட்சை எழுதி விட்டு வீடு திரும்பிக்கொண்டிருந்த மாணவிகளுடன் சேட்டை விட்ட இளைஞர்களிடம் இருந்து மாணவிகளை  காப்பாற்ற முற்பட்ட  மாணவன் மீது இளைஞர்கள் தலைக்கவசத்தால் தாக்கியுள்ளனர்.  நெல்லியடி...

அம்பாறை அக்கரைப்பற்றில் எரிபொருளுக்காக நீண்ட வரிசையில் காத்திருந்த மக்கள்

அம்பாறை அக்கரைப்பற்றில் எரிபொருளைப் பெற்றுக்கொள்வதற்காக மக்கள் வரிசையில் காத்திருந்தனர் என எமது பிராந்திய செய்தியாளர்தெரிவித்துள்ளார்.அக்கரைப்பற்றில் பல எரிபொருள் நிரப்புநிலையங்களில் பெற்றோல் இல்லாத நிலைகாணப்பட்டது.ஆயினும் ஆலையடிவேம்புபலநோக்கு கூட்டுறவுச்சங்கத்தில் பெற்றோல் இருப்பு இருந்த...

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisement -

Latest Articles

அச்சுவேலி செல்வநாயகபுரத்தில் விசேடஅதிரடிப்படையினரால்கூரிய ஆயுதங்கள் மீட்பு!

அச்சுவேலி செல்வநாயகபுரம் பகுதியில் இருந்து கூரிய ஆயுதங்கள் விசேட அதிரடிப்படையரால் மீட்கப்பட்டுள்ளன. பற்றை ஒன்றுக்குள் மறைத்து வைக்கப்பட்டிருந்த நிலையில் பொலிஸ் விசேட அதிரடிப்படையினருக்கு கிடைத்த தகவலின்...

நெல்லியடியில் பரீட்சை எழுதி விட்டு வீடு திரும்பிக்கொண்டிருந்த மாணவிகளுடன் காவாலிகள் சேட்டை!

நெல்லியடியில் சாதாரண தர பரீட்சை எழுதி விட்டு வீடு திரும்பிக்கொண்டிருந்த மாணவிகளுடன் சேட்டை விட்ட இளைஞர்களிடம் இருந்து மாணவிகளை  காப்பாற்ற முற்பட்ட  மாணவன் மீது இளைஞர்கள் தலைக்கவசத்தால் தாக்கியுள்ளனர்.  நெல்லியடி...

அம்பாறை அக்கரைப்பற்றில் எரிபொருளுக்காக நீண்ட வரிசையில் காத்திருந்த மக்கள்

அம்பாறை அக்கரைப்பற்றில் எரிபொருளைப் பெற்றுக்கொள்வதற்காக மக்கள் வரிசையில் காத்திருந்தனர் என எமது பிராந்திய செய்தியாளர்தெரிவித்துள்ளார்.அக்கரைப்பற்றில் பல எரிபொருள் நிரப்புநிலையங்களில் பெற்றோல் இல்லாத நிலைகாணப்பட்டது.ஆயினும் ஆலையடிவேம்புபலநோக்கு கூட்டுறவுச்சங்கத்தில் பெற்றோல் இருப்பு இருந்த...

காத்தான்குடியில் சர்வதேச புகைத்தல் மற்றும் மது எதிர்ப்பு தின நிகழ்வு

சர்வதேச புகைத்தல் மற்றும் மது எதிர்ப்பு தினம் காத்தான்குடி பிரதேச செயலாளர் பிரவிலுள்ள 18 கிராம உத்தியோகத்தர் பிரிவுகளிலும் விழிப்புனர்வு நிகழ்வுகள் இன்று இடம் பெற்றன.இதன் போது புகைத்தலினால் மது...

நியூஸிலாந்தில் சக்திவாய்ந்த நிலநடுக்கம்!

நியூசிலாந்தின் தெற்கு கடற்கரையில், ஒக்லாந்து தீவுகளுக்கு அருகே இன்று சக்திவாய்ந்த நிலநடுக்கம் உணரப்பட்டது.6.2 ரிச்டர் அளவில் இந்த நிலநடுக்கம் பதழவாகியுள்ளதாக அமெரிக்க புவியியல் ஆய்வு மையம தெரிவித்துள்ளது.நியூசிலாந்தின் ஜியோநெட் கண்காணிப்பு...