நாட்டில் கொவிட் தொற்றால் மேலும் மூவர் பலி!

0
136

நாட்டில் மேலும் 3 பேர் கொரோனா தொற்றினால் உயிரிழந்துள்ளனர். நேற்று முன்தினம் இடம்பெற்ற இந்த மரணங்கள் சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகத்தினால் உறுதிப்படுத்தப்பட்டுள்ளதாக அரசாங்க தகவல் திணைக்களம் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. நாட்டில் பதிவான மொத்த கொவிட் இறப்புகளின் எண்ணிக்கை 16ஆயிரத்து 624 ஆகும்.