பலாங்கொடை, வலேபொட பகுதியில் விசித்திரமான காளான் ஒன்று அவதானிக்கப்பட்டுள்ளது.
குறித்த பகுதியில் உள்ள தேயிலைத் தோட்டம் ஒன்றில் இந்த விசித்திரமான காளான் இனங்காணப்பட்டுள்ளது.
அத்துடன் இதன் ஒரு கிளையில் ஒன்பது காளான்கள் பூத்திருந்ததாக தெரிவிக்கப்படுகிறது.
மேலும் இந்த விசித்திர காளானைப் பார்ப்பதற்குப் பிரதேச மக்கள் பலரும் வருகை தந்திருந்ததை அவதானிக்கக் கூடியதாக இருந்தது.