29 C
Colombo
Friday, December 1, 2023
12,987FansLike
19,993SubscribersSubscribe

பிசிஆர் சோதனை முடிவுகளுக்காக காத்திருப்பவர்கள் வீடுகளிலேயே இருக்க கோரிக்கை!

பிசிஆர் சோதனைக்கு தங்களை உட்படுத்திய போதிலும் இன்னமும் முடிவுகள் வராதவர்களை வீடுகளிலேயே இருக்குமாறு இராணுவதளபதி சவேந்திரசில்வா கேட்டுக்கொண்டுள்ளார்.

பிசிஆர் சோதனைக்கு தங்களை உட்படுத்தி முடிவுகளுக்காக காத்திருப்பவர்களை வீடுகளிலேயே இருக்குமாறு கேட்டுக்கொள்கின்றோம் என அவர் தெரிவித்துள்ளார்.
பிசிஆர் சோதனைக்கு தங்களை உட்படு;த்திய பலர் முடிவுகள் வராதநிலையில் பல இடங்களுக்கு சென்றுள்ளதை அவதானித்துள்ளோம் இது ஆபத்தானது என அவர் தெரிவித்துள்ளார்.
நீங்கள் நோயாளியாகயிருக்கலாம் அல்லதுபாதிக்கப்பட்டவருடன் தொடர்பிலிருந்திருக்கலாம் என்ற காரணத்திற்காகவே உங்களை சோதனைக்கு உட்படுத்தியுள்ளோம் உங்களை வீடுகளிலேயே இருக்குமாறு கேட்டுக்கொள்கின்றோம் என அவர் தெரிவித்துள்ளார்.

Related Articles

அதிக யானை மரணங்கள் பதிவாகும் நாடாக இலங்கை

ஏனைய நாடுகளுடன் ஒப்பிடும் போது, ​​இலங்கையில் யானைகள் – மனித மோதலினால் வருடாந்தம் அதிகளவான யானைகள் உயிரிழப்பதாக, துறைசார் கண்காணிப்புக் குழு தெரிவித்துள்ளது.நவம்பர் 24ஆம் திகதி அஜித் மான்னப்பெரும...

இலங்கை இளைஞர்களுக்கு ஜப்பானில் தொழில் வாய்ப்பு

இலங்கை இளைஞர்கள் ஜப்பானில் தொழில் வாய்ப்பை பெற்றுக்கொள்வதற்கான ஏற்பாடுகளை மேற்கொண்டுள்ளதாக தொழிலாளர் மற்றும் வெளிநாட்டு வேலைவாய்ப்பு அமைச்சர் மனுஷ நாணயக்கார தெரிவித்துள்ளார். அதன்படி ஜப்பானிய மொழிப்...

இலங்கை கிரிக்கெட் நிர்வாகத்தில் பல கோடி ரூபா மோசடி – சஜித்

பல்லேகல, தம்புள்ளை மற்றும் கெத்தாராம ஆகிய 3 மைதானங்களுக்கும் 60x30 அடி LED திரைகளை கொள்வனவு செய்யும் போது பாரிய மூன்று மோசடிகள் இடம்பெற்றுள்ளதாக எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச...

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisement -

Latest Articles

அதிக யானை மரணங்கள் பதிவாகும் நாடாக இலங்கை

ஏனைய நாடுகளுடன் ஒப்பிடும் போது, ​​இலங்கையில் யானைகள் – மனித மோதலினால் வருடாந்தம் அதிகளவான யானைகள் உயிரிழப்பதாக, துறைசார் கண்காணிப்புக் குழு தெரிவித்துள்ளது.நவம்பர் 24ஆம் திகதி அஜித் மான்னப்பெரும...

இலங்கை இளைஞர்களுக்கு ஜப்பானில் தொழில் வாய்ப்பு

இலங்கை இளைஞர்கள் ஜப்பானில் தொழில் வாய்ப்பை பெற்றுக்கொள்வதற்கான ஏற்பாடுகளை மேற்கொண்டுள்ளதாக தொழிலாளர் மற்றும் வெளிநாட்டு வேலைவாய்ப்பு அமைச்சர் மனுஷ நாணயக்கார தெரிவித்துள்ளார். அதன்படி ஜப்பானிய மொழிப்...

இலங்கை கிரிக்கெட் நிர்வாகத்தில் பல கோடி ரூபா மோசடி – சஜித்

பல்லேகல, தம்புள்ளை மற்றும் கெத்தாராம ஆகிய 3 மைதானங்களுக்கும் 60x30 அடி LED திரைகளை கொள்வனவு செய்யும் போது பாரிய மூன்று மோசடிகள் இடம்பெற்றுள்ளதாக எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச...

ஜெரோம் பெர்னாண்டோ கைது

போதகர் ஜெரோம் பெர்னாண்டோவுக்கு எதிராக மேற்கொள்ளப்பட்டு வரும் விசாரணைகள் தொடர்பில் குற்றப் புலனாய்வுப் பிரிவுக்கு (CID) இன்று காலை வாக்குமூலம் அளிக்க சென்றபோதே அவர் கைது செய்யப்பட்டுள்ளார்.