29 C
Colombo
Saturday, July 27, 2024
spot_img
spot_img
12,987FansLike
19,993SubscribersSubscribe

பொரளை பொலிஸ் நிலையத்தில் மேலும் 41 பொலிஸ் அதிகாரிகளுக்கு கொரோனா

பொரளை பொலிஸ் நிலையத்தில் மேலும் 41 பொலிஸ் அதிகாரிகள் கொரோனா தொற்றாளர்களாக அடையாளம் காணப்பட்டுள்ளனர்.

இந்நிலையில், பொரளை பொலிஸ் நிலையத்தில் மேலும் 41 பொலிஸ் அதிகாரிகள் கொரோனா தொற்றாளர்களாக இன்றைய தினம் அடையாளம் காணப்பட்டார்கள் என கொவிட்-19 பரவலைத் தடுப்பதற்கான தேசிய செயற்பாட்டு நிலையம் தெரிவித்துள்ளது.

அதன்படி, பொரளை பொலிஸ் நிலையத்தில் கொரோனா தொற்றாளர்கள் என அடையாளம் காணப்பட்டவர்களின் மொத்த எண்ணிக்கை 56 ஆக உயர்ந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

Related Articles

- Advertisement -spot_img

Latest Articles