28 C
Colombo
Friday, September 20, 2024
spot_img
spot_img
12,987FansLike
19,993SubscribersSubscribe

முல்லைத்தீவு நீதிபதியின் பதவி விலகல் விவகாரம்: கல்வி இராஜாங்க அமைச்சர் கண்டனம்

முல்லைத்தீவு மாவட்ட நீதிபதி ரி.சரவணராஜாவின் பதவி விலகல் அச்சுறுத்தல்களுக்கு மத்தியில் இடம்பெற்றிருந்தால் அல்லது நிர்ப்பந்தத்தின் அடிப்படையில் பதவி விலகியிருந்தால் இந்த சம்பவத்தினை தாம் வன்மையாக கண்டிப்பதாக, கல்வி இராஜாங்க அமைச்சர் அருணாச்சலம் அரவிந்த குமார் தெரிவித்தார்.

பத்தரமுல்ல, இசுறுபாயவில் உள்ள கல்வி அமைச்சில் நேற்று இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்து தெரிவித்த போதே அவர் இதனை தெரிவித்தார்.

இந்த பதவி விலகலின் பின்னணியில் சூழ்ச்சி காணப்படுவதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

Related Articles

- Advertisement -spot_img

Latest Articles