முல்லைத்தீவு முத்தயன்கட்டு குளத்தின் கீழ், 3 ஆயிரத்து 320.5 ஏக்கர் நெற் செய்கையும், 739 ஏக்கர் உப உணவு பயிர்ச் செய்கையும் மேற்கொள்ள தீர்மானிக்கப்பட்டுள்ளது.
முல்லைத்தீவு...
முல்லைத்தீவு துணுக்காய் பிரதேசத்திற்குட்பட்ட தேறாங்கண்டல் பகுதியில் வாழ்விட வசதிகள், வறுமை மற்றும் பொருளாதார நெருக்கடி என்பவற்றால் பல்வேறு கஸ்ரங்களை எதிர்கொள்வதாக பாதிக்கப்பட்ட குடும்பங்கள் தெரிவித்துள்ளன.
தற்காலிக...
முல்லைத்தீவு மாவட்டத்தில், சிறுநீரக நோயாளர்கள் அதிகரித்து வரும் நிலையில், முல்லைத்தீவு மாஞ்சோலை மாவட்ட வைத்தியசாலைக்கு, இரத்த சுத்திகரிப்பு தொகுதி கையளிக்கப்பட்டுள்ளது.
பொது மக்களின் வேண்டுகோளுக்கு இனங்க,...
முல்லைத்தீவு மாவட்டத்தின் மல்லாவி பகுதியில் அமைந்துள்ள யோகபுரம் மகாவித்தியாலய வைரவிழா இன்று சிறப்பாக இடம்பெற்றுவருகிறது.
1962ம் ஆண்டு ஆரம்பிக்கப்பட்ட யோகபுரம் மகாவித்தியாலயம் 2022ஆம் ஆண்டு தனது...
முல்லைத்தீவு மாவட்டத்தின் ஒட்டுசுட்டான் பிரதேசத்திலும், முள்ளியவளை மாஞ்சோலைப் பகுதியிலும் ஒழுங்கு செய்யப்பட்ட தேர்தல் பரப்புரை கூட்டங்கள் நேற்று இடம்பெற்றுள்ளன.
ஒட்டுசுட்டான் பிரதேசத்தில் ஜக்கிய மக்கள் சக்தியின்...
முல்லைத்தீவு - புதுக்குடியிருப்பு பிரதேச செயலாளர் பிரிவுக்குட்பட்ட விஸ்வமடு நாச்சிகுடா பகுதியில், தொடர்ச்சியாக காட்டு யானைகளினால் மக்களின் வாழ்வாதாரம் அழிக்கப்பட்டு வருவதாக, விவசாயிகள் கவலை தெரிவித்துள்ளனர். நேற்றையதினமும் மக்கள் குடியிருப்புகள்...
மன்னார் நகர் பகுதியில், உணவுகள் மேல், எலிகள் பாய்ந்து ஓடும் வகையில், உணவகத்தை நடத்தி வரும் நபருக்கு, 70 ஆயிரம் ரூபா தண்டப்பணம் விதிக்கப்பட்டுள்ளது.
மன்னார்...
யாழ்ப்பாணம் நகர்ப் பகுதியில், 6 ஆயிரம் கிலோ பழப்புளியை, சுகாதாரமற்ற முறையில் பேணிய நபருக்கு, 90 ஆயிரம் ரூபா தண்டப்பணம் விதிக்கப்பட்டுள்ளது.
கடந்த ஆண்டு ஒக்டோபர்...
யாழ்ப்பாணம் - அளவெட்டி அருணேதயாக் கல்லூரியில் மாணவர் பாராளுமன்ற செயற்திட்ட ஆரம்ப நிகழ்வு, இன்று கல்லூரி அதிபர் நா.கேதீஸ்வரன் தலைமையில் நடைபெற்றது.
நிகழ்வில் பிரதம...
ஐக்கிய மக்கள் சக்தியின், யாழ்ப்பாணம் வட்டுக்கோட்டை தொகுதியின் பிரதான அமைப்பாளரும், மனித உரிமைகளுக்கான கிராமம் அமைப்பின் பணிப்பாளருமாகிய முருகவேல் சதாசிவத்திற்கு, கொலை மிரட்டல் விடுக்கப்பட்டுள்ளது.
தொடர்சியாக,...
நுவரெலியா பொகவந்தலாவ டியன்சின் தோட்டத்தில், இன்று மாலை ஏற்பட்ட, காற்றுடன் கூடிய பலத்த மழை காரணமாக, 61 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.
டியன்சின் தோட்டத்தில், 15 ஆம்...