31 C
Colombo
Saturday, July 27, 2024
spot_img
spot_img
12,987FansLike
19,993SubscribersSubscribe

வலிகாமம் கிழக்கு பிரதேச சபையினரால் வல்லையில் பனை வனமாக்கல் திட்டம்

வலிகாமம் கிழக்கு பிரதேச சபையின் ஏற்பாட்டில் வல்லையில் இடம்பெற்ற பனை வனமாக்கல் திட்டம்
வலிகாமம் கிழக்கு பிரதேச சபையின் ஏற்பாட்டில் வல்லையில் இன்று சனிக்கிழமை காலை 10 மணிக்கு பனை வனமாக்கல் திட்டம் ஆரம்பமானது.
வல்லையில் மயானத்துக்கு அருகில் வெற்றிடமாகவுள்ள அரச காணியில் நூற்றுக்கணக்கான பனம் விதைகள் நாட்டப்பட்டன.
வலிகாமம் கிழக்கு பிரதேச சபையின் தவிசாளர் தியாகராசா நிரோஷ் தலைமையில் பனம் விதைகள் நடும் பணிகள் இடம்பெற்றன.
சிறப்பான இந்த சூழலியல் பணியில் வலிகாமம் பிரதேச சபை உறுப்பினர்கள் மற்றும் உத்தியோகத்தர்கள் கலந்து கொண்டனர். 

Related Articles

- Advertisement -spot_img

Latest Articles