28 C
Colombo
Saturday, July 27, 2024
spot_img
spot_img
12,987FansLike
19,993SubscribersSubscribe

வவுனியாவில் மூவருக்கு கொரோனா

வவுனியா, வடக்கு பிரதேச செயலக பிரிவுக்குட்பட்ட நெடுங்கேனி பகுதியில் அமைந்துள்ள தனியார் நிறுவனத் தில் பணிபுரிந்த மூன்று ஊழியர்கள் கொரோனா தொற் றாளர்களாக அடையாளம் காணப்பட்டுள்ளனர்.

குறித்த ஊழியர்கள் கொரோனா தொற்றாளர்களாக காணப்பட்டதை அடுத்து வவுனியா பொது வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக வவுனியா பொதுச் சுகாதார பரிசோதகர் தெரிவித்துள்ளார்.

வவுனியா நெடுங்கேணியில் ஏற்கனவே இரண்டு பேர் கொரோனா தொற்றுக்குள்ளானவர்களாக அடையாளங்காணப்பட்டிருந்தனர்.

Related Articles

- Advertisement -spot_img

Latest Articles