அடையாளம் தெரியாத ஆண் ஒருவரின் சடலம் மீட்பு

0
186
கடுவலை – வாவி வீதிக்கு அருகில் காயங்களுடன் அடையாளம் தெரியாத ஆண் ஒருவரின் சடலம் மீட்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.சடலத்துக்கு அருகிலிருந்து இரண்டு கைபேசிகளும் பொலிஸாரால் கைப்பற்றப்பட்டுள்ளது.இந்த மரணம் தாக்குதலால் ஏற்பட்டிருக்கலாம் என பொலிஸார் சந்தேகிக்கின்றனர்.இந்த சம்பவம் தொடர்பில் கடுவலை பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.