அநுராதபுரம் போதனா வைத்தியசாலை சம்பவம் – சந்தேக நபர் அடையாள அணிவகுப்பின் போது சம்பந்தப்பட்ட வைத்தியரால் அடையாளம் காணப்பட்டார்

0
42

அநுராதபுரம் போதனா வைத்தியசாலை பெண் வைத்தியர் சம்பவம் தொடர்பில் கைது செய்யப்பட்ட சந்தேகநபர் இன்று நீதவான் நீதிமன்றில் முன்னிலைப்படுத்தப்பட்டார்.

அதன் பின்னர் அடையாள அணிவகுப்புக்காக அவர் முன்னிலைப்படுத்தப்பட்டார்.

சம்பந்தப்பட்ட வைத்தியரால் சந்தேக நபர் அடையாளம் காணப்பட்டார்.