25 C
Colombo
Sunday, October 27, 2024
spot_img
spot_img
12,987FansLike
19,993SubscribersSubscribe

அமரபுர மகா பீடத்தின் மகாநாயக்கரிடம் ஆசிபெற்ற ஜனாதிபதி

ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க அமரபுர மகா பீடத்தின் மகாநாயக்கர் கரகொட உயங்கொட மைத்ரிமூர்த்தியை சந்தித்து ஆசீர்வாதம்
பெற்றுள்ளார்.

வெள்ளவத்தையில் அமைந்துள்ள அமரபுர மகா பீடத்தின் தலைமையகத்திற்கு இன்று காலை சென்று ஜனாதிபதி ஆசீர்வாதம் பெற்றுக்
கொண்டதாக ஜனாதிபதி ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது.

இதன்போது நாட்டின் தற்போதைய நிலைமை மற்றும் ஜனாதிபதித் தேர்தல் குறித்துக் கலந்துரையாடப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Related Articles

- Advertisement -spot_img

Latest Articles