அம்பாறை நற்பிட்டிமுனை யுனிட்டி அமைப்பின் ஏற்பாட்டில், கல்முனை அஸ்ரப் வைத்தியசாலையுடன் இணைந்து, உதிரம் கொடுப்போம்-உயிர் காப்போம் எனும்
தொனிப் பொருளிலில், இரத்தான முகாம் இன்று நடைபெற்றது.
அமைப்பின் தலைவர் அப்துல்லாஹ் முகமட் சாஜித் தலைமையில், நற்பிட்டிமுனை அல் அக்ஸா மகா வித்தியாலயத்தில் நடைபெற்ற இரத்தான
முகாமில், கல்முனை அஷ்ரப் ஞாபகார்த்த வைத்தியசாலையின் இரத்த வங்கி பொறுப்பாளர் மருத்துவ அதிகாரி வைத்தியர் கிருஸ்ணமூர்த்தி வித்தியா ,வைத்தியசாலை தாதிய உத்தியோகத்தர்கள்,சமூக அமைப்பின் உறுப்பினர்கள் பொதுமக்கள் என பலரும் பங்கு கொண்டனர்.
Home கிழக்கு செய்திகள் அம்பாறை நற்பிட்டிமுனை யுனிட்டி அமைப்பின் ஏற்பாட்டில் இரத்தான முகாமொன்று இன்று நடைபெற்றது.