இந்திய மேற்கு நாடுகளின் ஆலோசனையின் பிரகாரம், ரணில் விக்ரமசிங்கவின் அரசாங்கத்தில் அங்கம் வகிக்க தமிழ்க் கட்சிகள் தயராகுவதாக தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் தலைவர் கஜேந்திரகுமார் பொன்னம்பலம் குற்றஞ்சாட்டியுள்ளார்.
யாழ்ப்பாணத்தில் இடம்பெற்ற ஊடக சந்திப்பிலேயே அவர் இவ்வாறு தெரிவித்தார்.