அரச நில அளவையாளர்கள் சங்கத்தினர் தொழிற்சங்க நடவடிக்கையை ஆரம்பித்துள்ளனர்.சுகயீன விடுமுறையை அறிவித்து 4 கோரிக்கைகளின் அடிப்படையில் இந்த தொழிற்சங்க நடவடிக்கைகளை முன்னெடுத்துள்ளதாக அந்த சங்கத்தின் தலைவர் துமிந்த உந்துகொட தெரிவித்துள்ளார்.தமது கடமைகள் தனியார் துறைக்கு ஒப்படைக்கப்படுவதாக குற்றஞ்சாட்டி சுகயீன விடுமுறை அறிக்கை மூலம் இந்த தொழிற்சங்க நடவடிக்கை ஆரம்பிக்கப்பட்டுள்ளது.