அஸ்வசும வேலைத்திட்டம் தொடர்பில் தகவல் பெறுவதற்காக எல்ல பிரதேச செயலகத்திற்கு வந்த நபர் ஒருவர் வரிசையில் காத்திருந்த போது திடீர் சுகவீனம் காரணமாக உயிரிழந்துள்ளார்.
நமுனுகுல பிரதேசத்தை சேர்ந்த 77 வயதுடைய ஒருவரே இன்று காலை உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது .
இந்த நாட்களில் அஸ்வசும வேலைத்திட்டம் தொடர்பான விண்ணப்பங்கள் மற்றும் வங்கிக் கணக்குகளை ஆரம்பிப்பது பிரதேச செயலகங்கள் ஊடாக மேற்கொள்ளப்படுகிறது என்பது குறிப்பிடத்தக்கது .