இடைக்கால அரசாங்கத்தின் ஊடாக கடுமையான நடவடிக்கைகளை எடுக்க முடியாது- அமைச்சர் விஜித ஹேரத்!

0
62

இடைக்கால அரசாங்கத்தின் ஊடாக பாரிய ஊழல் மோசடிகள் தொடர்பில் கடுமையான நடவடிக்கைகளை எடுக்க முடியாது என அமைச்சரவை பேச்சாளர் அமைச்சர் விஜித ஹேரத் தெரிவித்துள்ளார்.

அரசாங்க தகவல் திணைக்களத்தில் இன்று இடம்பெற்ற அமைச்சரவை முடிவுகளை அறிவிக்கும் ஊடகவியலாளர் சந்திப்பில் ஊடகவியலாளரால் எழுப்பப்பட்ட கேள்விக்கு பதிலளித்த போதே அவர் இதனை தெரிவித்துள்ளார்.