யாழ்ப்பாணம் – நீராவியடி பிள்ளையார் பகுதியில் புகையிரத்துடன் மோதுண்டதில் சம்பவ இடத்திலேயே ஒருவர் பலியானார்.
இந்தச்சம்பவமானது இன்றையதினம் அதிகாலை 4.30 மணியளவில் இடம்பெற்றுள்ளது.
கொழும்பிலிருந்து காங்கேசன்துறை நோக்கி பயணித்த தபால் புகையிரதத்துடன் மோதுண்டதிலேயே குறித்த விபத்தானது இடம்பெற்றது.
இந்த விபத்தில் உயிரிழந்தவர் அடையாளம் காணப்படாத நிலையில்
மேலதிக விசாரணைகளை யாழ்ப்பாணம் பொலிசார் முன்னெடுத்துள்ளனர் இறந்தவர்
30 வயது மதிக்கதக்கவ
5 அடி உயரமும் பொது நிறம் உடையவர் காற்சட்டை வெள்ளை ரீசேட் அணிந்திருந்த்துடன்
உலப்பனை வட்டவளை வட்டவளை கட்டன் சென்ற பயணசீட்டு உள்ளதுடன் இவர்
கண்டியைச்சேர்ந்த என்றும்அறியமுடிவதுடன் இவர் கையைகாட்டி புகையிரத தண்டவாளம் முன் புகையிரதம் வரும்போது நின்றுள்ளார் என விசாரணையில் தெரிவிக்கப்பட்டுள்ளது சடலம் இதுவரை அடையாளம் காணப்படவில்லை மரணவிசாரணையை யாழ்ப்பாணம் வைத்தியசாலை திடீர்மரணவிசாரணை அதிகாரி நமச்சிவாயம் பிரேம்குமார் மேற்கொண்டதுடன் உரியவர்கள் சடலத்தை இனங்காணுமாறு மரணவிசாரணண அதிகாரி ந.பிறேமகுமார் மேற்கொண்டார்