சூரியனின் வடக்கு நோக்கிய இயக்கத்தின் காரணமாக கடந்த 5 ஆம் திகதியிலிருந்து 15 ஆம் திகதிவரை இலங்கையின் அகலாங்குகளுக்கு நேராக உச்சம் கொடுக்கவுள்ளதாக என வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது.
அதன்படி, இன்று (10) மதியம் 12:11 மணியளவில் ஆனமடுவ, தம்புள்ளை, பெல்லனேவல மற்றும் கல்குடா பிரதேசங்களுக்கு மேலாக சூரியன் உச்சம் கொடுக்கவுள்ளதாக வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது.