இரு நாட்கள் மதுபானசாலைகளுக்கு பூட்டு!

0
76

நாடு முழுவதும் உள்ள அனைத்து மதுபானசாலைகளும் நாளை (12) மற்றும் நாளை மறுதினம் (13) மூடப்படவுள்ளன.

தமிழ் – சிங்கள புத்தாண்டை முன்னிட்டு இவ்வாறு மதுபானசாலைகள் மூடப்படவுள்ளதாக மதுவரித் திணைக்களம் அறிவித்தது.

எனினும், அண்மையில் மேற்கொள்ளப்பட்ட திருத்தத்தின்படி மதுபானசாலைகள் இன்று இரவு 10 மணி வரை திறந்திருக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.