ஈரான் இராணுவ தளங்கள் மீதான கடும் தாக்குதல் நிறைவடைந்துள்ளதாக இஸ்ரேல் பாதுகாப்புப் படை தெரிவித்துள்ளது.
இஸ்ரேல் பாதுகாப்புப் படை வெளியிட்டுள்ள அறிக்கையில்,
சற்று முன்னர் ஈரான் இராணுவ தளங்கள் மீது இலக்கு வைத்து இஸ்ரேல் பாதுகாப்பு படைகளால் நடத்தப்பட்ட துல்லியமான தாக்குதல் நிறைவடைந்துள்ளது. எங்கள் விமானங்கள் பத்திரமாக திரும்பியுள்ளது என தெரிவிக்கப்பட்டுள்ளது.