பிரதேசத்தில் பெய்து வரும் கடும் மழை காரணமாக உடவளவ நீர்த்தேக்கத்தின் ஐந்து வான் கதவுகள் திறக்கப்பட்டுள்ளன.மேலும், தெதுரு ஓயா நீர்த்தேக்கத்தின் ஐந்து வான் கதவுகளும் திறக்கப்பட்டுள்ளன.வளவே மற்றும் தெதுரு ஓயாவின் நீர்மட்டம் வேகமாக அதிகரித்து வருவதால் தாழ்நிலங்களில் வசிக்கும் மக்கள் அவதானத்துடன் இருக்க வேண்டுமென நீர்ப்பாசன திணைக்களம் தெரிவித்துள்ளது.