பொலிஸ் மா அதிபர் தேஷ்பந்து தென்னகோன் தற்போது உயர் நீதிமன்ற வளாகத்திற்கு வருகை தந்துள்ளார்.
வழக்கு விசாரணை ஒன்றிற்காக அவர் இவ்வாறு வருகை தந்துள்ளதாக செய்தியாளர் தெரிவித்தார்.
பொலிஸ்மா அதிபர் வருகையையொட்டி உயர்நீதிமன்ற வளாகத்தில் பலத்த பொலிஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.